ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
புறாத் தீவு புதிய பாலம் நிர்மாணிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
மாத்தறை கடற்கரைப் பூங்காவை ஒட்டியுள்ள தங்கத் தீவுக்குச் செல்வதற்கு (புறாத் தீவு) புதிய பாலம் ஒன்றை நிர்மாணிக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நேற்று (04) நெடுஞ்சாலைகள்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதியினால் அமைச்சுகளில் மாற்றம்
ஜனாதிபதியினால் அமைச்சுகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்திற்கிணங்க, இரண்டு அமைச்சரவை அமைச்சர்களும் ஒரு இராஜாங்க அமைச்சரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில், நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
புதிய அமெரிக்க தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பு
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மற்றும் இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சங்க் (Julie J. Chung) ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (04) அலரி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டமூலம் 2வது மதிப்பீடு
தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலம் உள்ளிட்ட சில சட்டமூலங்கள் எதிர்வரும் வாரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த…
மேலும் வாசிக்க » - உள்நாடு
போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வு
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொரோனா தொற்று மரணங்களை எந்தவொரு மையவாடியிலும் அடக்கலாம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிப்போரின் உடல்களை நாளை மார்ச் 05 முதல் உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கம்மன்பில, விமல் வீரவன்சவை பதவியிலிருந்து நீக்கி புதிய அமைச்சர்கள் நியமனம்
இலங்கை அமைச்சரவை அமைச்சர்களான உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகிய இருவரும் அமைச்சர் பதவிகளில் இருந்து இன்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று…
மேலும் வாசிக்க » - ஆக்கங்கள்
இலங்கை பத்திரிகை பேரவையின் ஊடக ஆய்வின் 4 ஆவது வெளியீடு
இலங்கை பத்திரிகை பேரவை வெளியிட்டுள்ள ஊடக ஆய்வின் 4 ஆவது வெளியீடு வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்
இலங்கை அமைச்சரவை அமைச்சர்களான உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகிய இருவரும் அமைச்சர் பதவிகளில் இருந்து இன்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று…
மேலும் வாசிக்க » - Uncategorized
தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கவும் – ஜனாதிபதி
தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொறுப்புவாய்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்தார். நிலவுகின்ற மின்வெட்டு மற்றும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில்…
மேலும் வாசிக்க »