ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களத்திற்கு இணையத்தளம்
தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரி www.botanicgardens.gov.lk என்பதாகும் இலங்கை பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொழும்பு றோயல் கல்லூரிக்கு புதிய பேருந்தொன்று அன்பளிப்பு
கொழும்பு றோயல் கல்லூரிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (21) அலரி மாளிகையில் வைத்து புதிய பேருந்தொன்று வழங்கிவைக்கப்பட்டது. கீர்த்தி மந்த்ரிரத்ன அவர்களினால் அன்பளிப்பாக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கலை கற்கை நெறி மாணவர்களுக்கு கணனி தொழில்நுட்ப அறிவை வழங்க வேலைத்திட்டம்
இலங்கை பல்கலைக்கழகங்களில் கலை பட்டப்படிப்பு கற்கை நெறியை கற்கும் மாணவர்களுக்கு கணனி மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பிலான அறிவை பெற்றுக் கொடுப்பதற்கான புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தென் கொரிய பாராளுமன்ற தேசிய சபை சபாநாயகர் பாராளுமன்றம் வருகை
தென் கொரிய பாராளுமன்ற தேசிய சபையின்(South Korea’s National Assembly) சபாநாயகர் பார்க் பியோங் சியொக் (Park Byeong-seug) தலைமையிலான தூதுக்குழுவினர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன…
மேலும் வாசிக்க » - உள்நாடு
2021 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று
இலங்கை முழுவதும் இன்று (22) நடைபெறும் 2021 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 255,062 சிங்கள மொழிமூல பரீட்சாத்திகளும், 85,466 தமிழ் மொழிமூல பரீட்சாத்திகளும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொரோனா தொற்று கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கை முழுவதும் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடிகின்றது. கடந்த வார இறுதியில் இடம்பெற்ற விடுமுறைக்கு பின்னரே இந்த அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது. கடந்த ஒக்டோபர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அனுமதி அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன
இலங்கை முழுவதும் நாளை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மத்தியில் தடிமன் மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் பெற்றோர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
காத்தான்குடியில் கிராமிய கலை வட்டங்கள் ஸ்தாபிப்பு
கலாசாரம் மற்றும் கலைஞர்களின் கலைப் படைப்புகளின் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக காத்தான்குடியில் கிராமிய கலை வட்டங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதரின் வழிகாட்டலின்கீழ் பிரதேச கலாசார…
மேலும் வாசிக்க » - உள்நாடு
‘புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாட விருப்பம்’ – இலங்கை ஜனாதிபதி
ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்ற புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்துச் செயற்பட விருப்பம் தெரிவித்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் அவர்கள், அதற்காகப் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பம் வழங்குமாறும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று
இலங்கை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு கொவிட் தொற்று உறுதி (20) செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில்…
மேலும் வாசிக்க »