ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
தென் கொரிய சபாநாயகர் – இலங்கை ஜனாதிபதி சந்திப்பு
தென் கொரிய அரசாங்கம் வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் என அந்நாட்டு தேசிய சபையின் சபாநாயகர் பார்க் பியோங் – சியோக்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதியின் புதிய செயலாளராக காமினி செனரத் நியமனம்
இலங்கையின் நிர்வாகச் சேவையின் சிரேஷ்ட அதிகாரியான காமினி செனரத் அவர்கள், ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி அவர்களினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
உலகின் மிக வயதான மனிதர் 112 வது வயதில் காலமானார்
உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சாடர்னினோ டிலா ப்யூன்டே நேற்று முன்தினம் தனது 112 -வது வயதில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் (18) நடைபெற்றதுடன் அக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் 01. நகர அபிவிருத்திக்குச் சொந்தமான ஜாஎல, ஏக்கலயில் அமைந்துள்ள காணியை விநியோக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக திருமதி ஜெயராணி பரமோதயன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக திருமதி ஜெயராணி பரமோதயன் அவர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் முன்னிலையில் தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக இன்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொரோனா தொற்று சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கொரோனா தொற்று சிறுவர்களின் எண்ணிக்கையில் சற்று அதிகரிப்பை காண முடிகின்றது என அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஜி.…
மேலும் வாசிக்க » - விளையாட்டு
பாகிஸ்தான் குத்துச்சண்டை போட்டியில் கணேஷ் இந்துகாதேவி தங்க பதக்கம்
பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் முல்லைத்தீவு யுவதி கணேஷ் இந்துகாதேவி அவர்கள் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஒக்சிஜன் வழங்க வேண்டிய கொவிட் நோயாளர் அதிகரிப்பு
இலங்கையில் கடந்த காலத்தை விட தற்போது ஒக்சிஜன் வழங்க வேண்டியுள்ள கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது. ‘இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியும், ஆனால்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முல்லைத்தீவு மாவட்ட செயலக தைப்பூசை பொங்கல் விழா
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தைப்பூசை பொங்கல் விழா ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் கலாசார அலுவல்கள் மற்றும் கிராமிய நிர்வாகக் கிளையினரின் ஒருங்கிணைப்பில் பாரம்பரிய முறைப்படி இன்று(…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்தார்
இலங்கை 9ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை, ஸ்ரீ ஜயவர்தனபுரக் கோட்டேயில் அமைந்துள்ள பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று (18) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார் 9ஆவது…
மேலும் வாசிக்க »