ராபி சிஹாப்தீன்
- பொது
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 22ம் திகதி
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 22ம் திகதி நடைபெறவுள்ளது. அத்துடன், உயர்தரப் பரீட்சை பெப்ரவரி மாதம் 7ம் திகதியிலிருந்து மார்ச் மாதம் 5ம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை 9வது பாராளுமன்றத்தின் 2வது கூட்டத்தொடர் இன்று
இலங்கை ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் இன்று (18) வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது அரசியலமைப்பின் 33(2) யாப்பின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பிரத்தியேக வகுப்புகள் தடை
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களைத் தயார்ப்படுத்தும் பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு நாளை 18ம் திகதி நள்ளிரவிலிருந்து பரீட்சை நிறைவடையும் வரை தடை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
‘டொம்லின் பூங்கா’ மற்றும் வாகன நிறுத்தப் பூங்கா மக்கள் பாவனைக்கு
கண்டி தலதா மாளிகைக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக நிர்மாணிக்கப்பட்ட “டொம்லின் பூங்கா” மற்றும் “சஹஸ் உயன” நகர்ப்புற வாகன நிறுத்தப் பூங்கா ஆகியவை நேற்று (16)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் அடையாளங்காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரம இதுதொடர்பாக தெரிவிக்கையில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொழும்பு – கண்டி மத்திய அதிவேக நெடுஞ்சாலை மீரிகம – குருநாகல் பகுதி திறப்பு
கொழும்பு – கண்டி இணைக்கும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
மேலும் வாசிக்க » - உள்நாடு
“தேசிய தைப்பொங்கல் விழா” அலரி மாளிகையில்
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா நேற்று (14) அலரி மாளிகையில் நடைபெற்றது. விவசாய நடவடிக்கைகளுக்கு உதவிய சூரிய பகவானுக்கு நன்றி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
9 வது பாராளுமன்ற 2வது கூட்டத்தொடர் ஆரம்ப ஒத்திகை
இலங்கை ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பிப்பது தொடர்பான ஒத்திகை பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (13) இடம்பெற்றதுடன் இதில் பொலிஸ் கலாசார பிரிவின் அதிகாரிகள் மற்றும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தைத்திருநாள் கொண்டாட்டம் களைகட்டியது
சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் உழவர் திருநாளாம் தைத்திருநாளில் உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் இன்றைய தினம் (14) தைத்திருநாளை மிக விமர்சையாக கொண்டாடுகின்றனர். இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொழும்பு நகரில் பொலிஸ் விசேட தேடுதல் நடவடிக்கை
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு கொழும்பு நகரில் இன்று (14) முதல் மூன்று தினங்களுக்கு விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ்…
மேலும் வாசிக்க »