ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வருடாந்த பொங்கல் நிகழ்வு
முல்லைத்தீவு மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர்களையும் உள்ளடக்கிய மாணவர் ஒன்றியத்தினால் வருடாந்த பொங்கல் நிகழ்வு நேற்று முன்தினம் (12) வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலில் நடைபெற்றது. இப்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தைப்பொங்கல் செய்தி
இன்று கொண்டாடப்படும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (14) விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி “விவசாயம் செழிப்படையக் காரணமான சூரிய பகவானுக்கு நன்றி நவிலும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி லிட்ரோ எரிவாயு முனையத்தை பார்வையிட்டார்
கெரவலப்பிட்டியவில் அமைந்துள்ள லிட்ரோ எரிவாயு முனையத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (13) பார்வையிட்டார். முனையத்தில் உள்ள பிரதான செயற்பாட்டுப் பிரிவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள்,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
2022 பாராளுமன்ற புதிய கூட்டத்தொடர் ஜனவரி 18 ஆரம்பம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் ஜனவரி 19 மற்றும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
2030ஆம் ஆண்டில் 07 மில்லியன் சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் சுற்றுலாத் துறையைத் திட்டமிட்ட வகையில் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டிஆரச்சி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (13)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
11 – 17 ஆம் திகதி வரை விசேட தடுப்பூசி வாரம்
இலங்கை முழுவதும் 11 – 17 ஆம் திகதி வரை விசேட தடுப்பூசி வாரம் நடைமுறைப்படுத்துவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். சுகாதார…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மன்னார் பிரதேச சபை புதிய தவிசாளராக எம்.ஐ.எம். இஸ்ஸதீன் தெரிவு
மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மன்னார் பிரதேச சபையின் தலைவராக அகில இலங்கை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மன்னார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான நீர் சுத்திகரிப்பு இயந்திரம்
மன்னார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு சுத்தமான குடி நீரை பெற்றுக்கொடுக்கும் வகையில் மாவட்டச் செயலக வளாகத்தில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மாவட்டச் செயலாளரும் அரசாங்க அதிபருமான…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமன கடிதம்
மன்னார் மாவட்டத்தில் 40 பட்டதாரி பயிலுனர்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தராக நிரந்தர நியமன கடிதத்தினை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. நந்தினி ஸ்ரான்லி டிமேல் இன்று (12)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொழும்பு துறைமுக கிழக்கு முனைய 2ம் கட்ட நிர்மாண பணி ஆரம்பம்
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினுடைய இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில், இன்று (12)…
மேலும் வாசிக்க »