உள்நாடு
-
கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் கடமைகளை பொறுப்பேற்பு
கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான், திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று (19) உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் கடந்த 17 ஆம்…
மேலும் வாசிக்க » -
மத ஸ்தலங்களை பதிவு செய்ய நடவடிக்கை – புத்தசாசன அமைச்சர்
இலங்கை முழுவதும் அனைத்து மத ஸ்தலங்களையும் நிறுவனங்களையும் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார் மத ஸ்தலங்களையும் நிறுவனங்களையும் பதிவு…
மேலும் வாசிக்க » -
பிரேசில் நாட்டில் இருந்து இலங்கைக்கு மருந்து பொருட்கள் நன்கொடை
பிரேசில் நாட்டில் இருந்து இலங்கைக்கு மருந்து பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இலங்கை வெளிநாட்டு அமைச்சு ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது
மேலும் வாசிக்க » -
2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 29 முதல் ஜூன் 08 வரை
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் 29ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 08ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 3568 பரீட்சை…
மேலும் வாசிக்க » -
இரத்ததான முகாம்
வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் நேற்றைய தினம் (17) நல்லூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இரத்ததான முகாமினை யாழ்ப்பாண மாவட்ட…
மேலும் வாசிக்க » -
‘அரசாங்க கொள்கை திட்டங்களுடன் இணைந்து செயற்படுங்கள்’ – ஜனாதிபதி
முடங்கிப் போன பொருளாதாரத்தை கட்டியெழுப்பவதற்காக அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள இலக்குகளுக்கு மேலான இலக்குகளையும் குறுகிய காலத்தில் அடைந்துகொள்ள…
மேலும் வாசிக்க » -
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் புதிய ஆளுநர்கள் நியமணம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வடக்கு, கிழக்கு மற்றும் வட மேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று(17) நியமிக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில், வட மாகாண ஆளுநராக பி.எஸ்.எம். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.…
மேலும் வாசிக்க » -
அதிகாரப்பகிர்வு பேச்சுவார்தையில் முஸ்லிம்களுக்கும் சமசந்தர்ப்பம்
அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் பேச்சுவார்த்தைகள் சகலதிலும் முஸ்லிம் தரப்புக்கள் உள்வாங்கப்பட வேண்டுமென்ற அமைச்சர் நஸீர் அஹமட்டின் வேண்டுகோளுக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். தமிழ் கட்சிகளுடன் ஜனாதிபதி நடத்திய பேச்சுக்களில்…
மேலும் வாசிக்க » -
மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர் நியமனம் இடம்பெறவுள்ளது
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் இன்று (17) ஜ்னாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » -
இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் – பாராளுமன்ற சபாநாயகர் சந்திப்பு
இலங்கைக்கான தாய்லாந்துத் தூதுவர் போஜ் ஹார்ன்போல் (Poj Harnpol), இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் (09) சந்தித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இந்தச்…
மேலும் வாசிக்க »