crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் புதிய ஆளுநர்கள் நியமணம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வடக்கு, கிழக்கு மற்றும் வட மேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று(17) நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில்,

வட மாகாண ஆளுநராக பி.எஸ்.எம். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமனம் பெற்றுள்ளார்.

வட மேல் மாகாண ஆளுநராக லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், வட மேல் மாகாண ஆளுநர் அட்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட ஆகியோர் கடந்த 15 ஆம் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 13 + = 16

Back to top button
error: