crossorigin="anonymous">
பிராந்தியம்

கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் கடமைகளை பொறுப்பேற்பு

கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான், திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று (19) உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் கடந்த 17 ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான் ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்

இந்நிகழ்வில் அமைச்சர் ஜீவன் தொண்டமான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 20 − 19 =

Back to top button
error: