crossorigin="anonymous">
பிராந்தியம்

இரத்ததான முகாம்

வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் நேற்றைய தினம் (17) நல்லூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இரத்ததான முகாமினை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலாளர், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், வைத்திய அதிகாரி, இரத்த வங்கிப் பிரிவினர், அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்புகளின் குருதிக் கொடையாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 80 = 90

Back to top button
error: