உள்நாடு
-
ஸாஹிரா மகா வித்தியாலயத்தில் மீலாதுன் நபி தினம்
(எம்.யு.எம்.முஸம்மில்) புனித மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு குருநாகல் ஸாஹிரா மாதிரி மகா வித்தியாலயத்தில் மீலாதுன் நபி தின நிகழ்வுகளும் பரிசளிப்பு வைப்பவமும் எதிர்வரும் ஒன்பதாம் திகதி…
மேலும் வாசிக்க » -
கோப் குழுவின் புதிய தலைவராக ரஞ்சித் பண்டார தெரிவு
அரசாங்க பொது முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழுவின்) புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார மேலதிக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின்…
மேலும் வாசிக்க » -
மாற்றுத்திறனாளிகள் தொழில் துறைசார் தேசியமட்ட போட்டிக்கு
சுவாபிமானி சுயசக்தி அமைப்புகளை மதிப்பீடு செய்யும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளை தொழில் துறைசார் தேசியமட்ட போட்டிக்கு தெரிவு செய்வதற்கான நிகழ்வு நேற்று (05) யாழ்.…
மேலும் வாசிக்க » -
பெற்றோலிய உற்பத்தி பொருட்கள் சட்டமூலத்திற்கு அனுமதி
பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்துக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய திருத்தங்களுடன் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில்…
மேலும் வாசிக்க » -
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு
லிட்ரோ எரிவாயு நிறுவனம் தமது நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை நேற்று (05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 12.5 கிலோகிராம் நிறையுடைய…
மேலும் வாசிக்க » -
‘தாபன விதிக்கோவை மூலம் அடிப்படை உரிமைகளை நசுக்க முடியாது’
அரசாங்க அதிகாரிகள் சமூக ஊடகங்கள்மூலம் கருத்துக்களை வெளியிடுவது தொடர்பாக 27-09-2022 ஆம் திகதி அன்று பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின்…
மேலும் வாசிக்க » -
அரசியலமைப்புக்கான 22ம் திருத்த சட்டமூலம் விவாதத்துக்கு
அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் இரண்டாம் மதிப்பீட்டுக்காக சமர்பிப்பதற்கு நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபஷ தலைமையில்…
மேலும் வாசிக்க » -
யாழ்ப்பாண மாவட்ட செயலக வாணி விழா நிகழ்வு
யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வாணி விழா நிகழ்வுகள் மாவட்ட செயலக நலன்புரிச்சங்க தலைவரும் கணக்காளருமான திரு. அ. நிர்மல் தலைமையில் நேற்று (04)…
மேலும் வாசிக்க » -
சமுர்த்தி கொடுப்பனவுகள் QR Code முறையில்
சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிக்கைகளை சீர்செய்வதற்காக QR Code முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. சமுர்த்தி பயனாளிகள் மட்டுமல்லாமல் அரசாங்கத்தின் உதவி…
மேலும் வாசிக்க » -
சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம் எனும் தொணிப்பொருளில் சிறுவர் தின நிகழ்வு
சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம் எனும் தொணிப்பொருளில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிற்பதற்கான இளைஞர் முன்னணி ( AYEVAC) நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களில் ChildFund நிறுவனத்தோடு…
மேலும் வாசிக்க »