Uncategorized
-
சிறுமி மரணம், சந்தேகநபர் கைது, கொலை செய்ததாக வாக்குமூலம்
அட்டுலுகம பிரதேசத்தில் காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் மரணம் தொடர்பில் 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்…
மேலும் வாசிக்க » -
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு அதிகரிப்பு, 6 பொலிஸார்
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதன்படி ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு 6 பொலிஸ் உத்தியோகத்தர்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். இலங்கையில்…
மேலும் வாசிக்க » -
காலமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் நல்லடக்கம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் காலமானார், இறக்கும்போது அவருக்கு வயது 73 ஐக்கிய அரபு இராச்சிய அதிபர் ஷேக்…
மேலும் வாசிக்க » -
21 வது அரசியலமைப்பு திருத்த முன்மொழிவு மக்களின் பரிசீலனைக்காக
இலங்கையில் 21 வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பாரளுமன்ற சுயாதீன உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தி அண்மையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களிடம்…
மேலும் வாசிக்க » -
எரிபொருள் – எரிவாயு விநியோகம் தொடர்பான முறைக்கேடுகளை அறிவிக்க விசேட இலக்கம்!
எரிபொருள் மற்றும் எரிவாயு வழங்கல் அல்லது விநியோகத்தின்போது, ஏற்படக்கூடிய முறைக்கேடுகள் தொடர்பில் அறிவிக்க விசேட கைப்பேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, தத்தமது பிரதேசங்களில்…
மேலும் வாசிக்க » -
அனுமதிப்பத்திரமின்றி எரிபொருள் விற்பனை செய்தால் நடவடிக்கை – பொலிஸ்
எரிபொருள் நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொண்டு அனுமதிப்பத்திரமின்றி அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை கைதுசெய்வதற்கான சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை முன்னெடுக்கப்பட்ட 68 சுற்றிவளைப்புக்களில்…
மேலும் வாசிக்க » -
ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள் வெள்ளம்
இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள் வலுப்பெறத் தொடங்கின. இந்நிலையில், இன்று (09) காலையிலிருந்து பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் ஒன்று…
மேலும் வாசிக்க » -
நாடு முழுவதும் காவல்துறை ஊடரங்கு உத்தரவு
இன்று மாலை 6 மணி முதல் நாடு முழுவதும் காவல்துறை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,…
மேலும் வாசிக்க » -
தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கவும் – ஜனாதிபதி
தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொறுப்புவாய்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்தார். நிலவுகின்ற மின்வெட்டு மற்றும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில்…
மேலும் வாசிக்க » -
முஸ்லிம் பெண்களின் புகைப்படங்கள் ஏலமிடுவது குறித்து வழக்கு பதிவு
இந்தியா – முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் அவர்களுக்குத் தெரியாமல் பதிவிட்டு அவர்களை ஏலமிடும் அவதூறு குறித்து புகார் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் வழக்குப்…
மேலும் வாசிக்க »