crossorigin="anonymous">
Uncategorized

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 4 வருடம் பூர்த்தி

உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் விசேட ஆராதனைகள்

இலங்கையில் 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (21) நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், இலங்கையில் பல்வேறு தேவாலயங்களிலும் விசேட ஆராதனைகள் நடைபெற்றன

உயிர்த்த ஞாயிறு தினத்தை கொண்டாடும் வகையில், கிறிஸ்தவ தேவாலயங்களில் இடம்பெற்ற ஆராதனைகளில் கலந்துகொண்ட கத்தோலிக்க மக்களை இலக்கு வைத்து, 2019 ஆம் ஆண்டில் இதே நாளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.

நாட்டின் 3 தேவாலயங்கள், கொழும்பின் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் என 7 இடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் 269 உயிர்நீந்தி . சிலர் அங்கவீனர்களாக வேண்டிய நிலை ஏற்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 64 = 69

Back to top button
error: