உள்நாடு
-
நோன்பு பெருநாளை முன்னிட்டு பௌத்தர்களுக்கு இனிப்பு பண்டங்கள் அன்பளிப்பு
கெலிஓயா – மீவலதெனிய முஸ்லிம்கள் இன்று புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிரதேச பௌத்த சகோதரர்களுக்கு பெருநாள் இனிப்புக்களையும் பெருநாள் உணவுகளை வழங்கி மகிழ்ந்தனர். மீவலதெனிய மஸ்ஜிதுல்…
மேலும் வாசிக்க » -
‘அக்குரணை குண்டுத்தாக்குதல்’ பொய் தகவல் வழங்கியதாக சந்தேகநபரொருவர் கைது
கண்டி – அக்குரணை நகரில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படுமென பொய்யான தகவலை வழங்கியதாக குற்றச்சாட்டப்பட்ட நபரொருவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் பொலிஸ் கணினி குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட…
மேலும் வாசிக்க » -
இலங்கை முழுவதும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை
புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்று (22) காலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்றதுடன் முஸ்லிகள் வாழும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் பெருநாள் தொழுகை இடம்பெற்றது…
மேலும் வாசிக்க » -
பொருளாதார முகாமைத்துவக்கொள்கை தயாரிப்பு பணி எதிர்வரும் மாதம் நிறைவு
இலங்கையின் பொருளாதாரத்தை வலுவாக்குவதற்கான பொருளாதார முகாமைத்துவக் கொள்கை தயாரிப்பு பணிகள் எதிர்வரும் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மேற்படி பொருளாதார முகாமைத்துவக் கொள்கையை…
மேலும் வாசிக்க » -
இலங்கை முஸ்லிம் மக்களின் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள்
இலங்கையின் சில பகுதிகளில் ஷவ்வால் மாத தலைப்பிறை நேற்று (21) மாலை தென்பட்டமையினால், ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் இன்று (22) கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல்…
மேலும் வாசிக்க » -
ஷவ்வால் பிறை தென்பட்டது
ஷவ்வால் பிறை இன்று (21) தென்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளதுடன் இதன்படி, இலங்கை முஸ்லிம்கள் நாளை (22) நோன்புப் பெருநாளை கொண்டாடுவர். ஷவ்வால் மாத தலைப்பிறையை…
மேலும் வாசிக்க » -
ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு
ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று (21) மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், பிறைக்குழு…
மேலும் வாசிக்க » -
ஸ்ரீலங்கன் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் கோப் குழு முன்னிலையில் அழைப்பு
ஸ்ரீலங்கன் நிறுவனம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சில நிறுவனங்கள் அடுத்த வாரம் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில்…
மேலும் வாசிக்க » -
இலங்கை பாராளுமன்றம் 25 முதல் 28 வரை கூடும்
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானத்தை இம்மாதம் எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆம்…
மேலும் வாசிக்க » -
‘அக்குறணையில் குண்டுத்தாக்குதல் தகவல்’ குறித்து விசாரணை நடாத்தி தகவலின் நம்பகத்தன்மையை வெளிக்கொணர வேண்டும்
கண்டி ASP மற்றும் அலவத்துகொடபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர், அக்குறணை அஸ்னா மஸ்ஜித் நிர்வாகிகளைச் சந்தித்து அக்குறணையில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக…
மேலும் வாசிக்க »