crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை முழுவதும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை

புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்று (22) காலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்றதுடன் முஸ்லிகள் வாழும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் பெருநாள் தொழுகை இடம்பெற்றது

இலங்கையின் சில பகுதிகளில் ஷவ்வால் மாத தலைப்பிறை நேற்று (21) மாலை தென்பட்டமையினால், ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் இன்று (22) கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்ற இலங்கை முஸ்லிம் மக்கள் இன்று மிகவும் மகிழ்ச்சியுடன் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடினர்.(படங்கள்: ஏ.எஸ்.எம்.ஜாவித்)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 25 − = 16

Back to top button
error: