உள்நாடு
-
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரை USAID பிரதிநிதிகள் குழு சந்திப்பு
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரமவை USAID பிரதிநிதிகள் குழு இன்று (26) மாவட்ட செயலகத்தில் சந்தித்தனர். விவசாயம், மீன்பிடி, சுற்றுலா, கால்நடை வளர்ப்பு,நீர்ப்பாசனம் உள்ளிட்ட ஏனைய…
மேலும் வாசிக்க » -
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றதுடன் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் 01. நுவரெலியா சுற்றுலா அபிவிருத்தி பிரதான திட்டத்தைத் தயாரித்தல் நுவரெலியா பிரதேசத்தில்…
மேலும் வாசிக்க » -
‘கல்வி முறையை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது’
நாட்டின் கல்வி முறையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் தேவைப்பட்டால் அதற்கு எதிராக சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில்…
மேலும் வாசிக்க » -
சீன அரசாங்கத்தினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 8 மாடி புதிய கட்டிடம்
சீன அரசாங்கத்தினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட புதிய வெளிநோயாளர் பிரிவு இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong அவர்களினால் சுகாதார அமைச்சிடம்…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவு செயலகத்தில் உற்பத்தித்திறன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் 2022 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் இரண்டாமிடத்தினைப் பெற்றுக்கொண்டதுடன் இந்த வெற்றிக்கு பாடுபட்ட உத்தியோகத்தர்களுக்கு மெச்சுரை மற்றும் சான்றிதழ் வழங்கும்…
மேலும் வாசிக்க » -
இலங்கை பாராளுமன்றம் கூடுகிறது
இலங்கை பாராளுமன்ற அமர்வு இன்று (25) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக…
மேலும் வாசிக்க » -
முன்னாள் சட்ட மா அதிபரை கைது செய்வதை தடுத்து இடைக்கால தடை உத்தரவு
இலங்கையின் முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேராவை கைது செய்வது அல்லது அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று…
மேலும் வாசிக்க » -
இலங்கை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் நிலநடுக்கம்
இலங்கை ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் இன்று (22) அதிகாலை 12.45 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.4 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல்…
மேலும் வாசிக்க » -
‘X-Press Pearl’ கப்பல் விபத்து; இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றில் வழக்கு
இலங்கை கடற்பரப்பில் ‘X-Press Pearl’ கப்பல் விபத்திற்குள்ளானதில் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று (24) வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக இலங்கை சட்ட…
மேலும் வாசிக்க » -
6ஆம் வகுப்பில் மாணவர் உள்ளீர்ப்பு மேன்முறையீட்டு விண்ணப்பம் ஒன்லைனில்
2022ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு ஆறாம் வகுப்பில் பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலமாக…
மேலும் வாசிக்க »