உள்நாடு
-
முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் – வர்த்தமானி அறிவித்தல்
இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதுடன் இந்த விலை நிர்ணயம் இன்று (20) முதல்…
மேலும் வாசிக்க » -
சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்ய இலங்கையிடம் கோரவில்லை – சீன தூதரகம்
இலங்கையின் எந்த தரப்பினரிடமும் ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய கோரவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் நேற்று (19) ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. சீனாவில் உள்ள…
மேலும் வாசிக்க » -
காலிமுகத்திடலை பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை
சமய நிகழ்வுகள் தவிர இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக நாளை 20 ஆம் திகதியின் பின்னர் காலி முகத்திடலை பயன்படுத்துவதற்கு அனுமதி…
மேலும் வாசிக்க » -
முன்னாள் சட்ட மா அதிபர் பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு அழைப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பில் முன்னாள் சட்ட மா அதிபர், ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேராவை வாக்குமூலமொன்றை பெறுவதற்காக பயங்கரவாத விசாரணைப்…
மேலும் வாசிக்க » -
கோபா குழு முன்னிலையில் சமுர்த்தி திணைக்களம் மற்றும் இலங்கை பொலிஸ்
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் இலங்கைப் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றை அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா குழு) முன்னிலையில் அழைத்திருப்பதாக…
மேலும் வாசிக்க » -
அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியீடு
மின்சார விநியோகம், பெட்ரோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம், தபால் சேவை மற்றும் சுகாதார சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி செயலாளரினால் நேற்று…
மேலும் வாசிக்க » -
இனங்களுக்கிடையில் நல்லுரவை ஏற்படுத்தும் இப்தார் நிகழ்வு
இனங்களுக்கிடையில் நல்லுரவையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் வகையில் ஸஹரா நிதியத்தின் அனுசரனையில் பியகம (மள்வானை) பொலிஸ் சிவில் பாதுகாப்பு குழு ஏற்பாடு செய்த இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வுகள்…
மேலும் வாசிக்க » -
பங்களாதேஸ் இலங்கைக்கு வழங்கிய கடனை மீள செலுத்தும் காலம் நீடிப்பு
பங்களாதேஸ் அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனை மீளச் செலுத்தும் காலம் மேலும் 06 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது பங்களாதேஸ் கடனின் முதல் பகுதியை ஆகஸ்ட் மாதத்திலும், இரண்டாம் பகுதியை…
மேலும் வாசிக்க » -
கொத்மலை – ஆக்ரா ஓயாவில் அதிகளவான மீன்கள் உயிரிழப்பு
கொத்மலை ஓயாவின் கிளை ஆறான ஆக்ரா ஓயாவில் இன்று (17) அதிகளவான மீன்கள் உயிரிழந்து மிதந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக லிந்துல அக்கரகந்த பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்…
மேலும் வாசிக்க » -
“வசந்த சிரிய 2023” தமிழ் சிங்களப் புத்தாண்டு கொண்டாட்டம்
ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் , அனைத்து அமைச்சுக்கள் உள்ளிட்ட அரச துறை நிறுவனங்கள் பலவற்றின் ஊழியர் குழாம் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களுக்குமான திறந்த போட்டிகள் மற்றும்…
மேலும் வாசிக்க »