crossorigin="anonymous">
உள்நாடுபொது

பங்களாதேஸ் இலங்கைக்கு வழங்கிய கடனை மீள செலுத்தும் காலம் நீடிப்பு

பங்களாதேஸ் அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனை மீளச் செலுத்தும் காலம் மேலும் 06 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது

பங்களாதேஸ் கடனின் முதல் பகுதியை ஆகஸ்ட் மாதத்திலும்,  இரண்டாம் பகுதியை செப்டம்பர் மாதத்திலும் இலங்கை செலுத்த வேண்டும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை பங்களாதேசிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 5 = 5

Back to top button
error: