crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை முஸ்லிம் மக்களின் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள்

இலங்கையின் சில பகுதிகளில் ஷவ்வால் மாத தலைப்பிறை நேற்று (21) மாலை தென்பட்டமையினால், ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் இன்று (22) கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் மஹ்ரிப் தொழுகையின் பின்னர் நடைபெற்றதுடன் இதில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை , முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர் .

ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்ற இலங்கை முஸ்லிம் மக்கள் இன்று (22) மிகவும் மகிழ்ச்சியுடன் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 90 − 84 =

Back to top button
error: