உள்நாடு
-
இலங்கை பாராளுமன்றம் 22 முதல் 25 ஆம் திகதி வரை கூடும்
இலங்கை பாராளுமன்றத்தை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை கூட்டுவதற்கு கடந்த 11ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற…
மேலும் வாசிக்க » -
மடவளை மதீனாவின் பழைய மாணவர்கள் ஒன்று கூடல்
(குருநாகல் நிருபர் ) கண்டி – வடவளை மதீனா தேசிய பாடசாலையின் 95 ஆம் ஆண்டு பழைய மாணவர்களுடனான ஒன்றுகூடல் நிகழ்வு நாளை மற்றும் நாளை மறுதினம்…
மேலும் வாசிக்க » -
துணுக்காயில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டம்
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு நேற்றைய தினம் (16) துணுக்காய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மல்லாவிப்பகுதியில் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமணையின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு…
மேலும் வாசிக்க » -
அரச, அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் 2ம் தவணை விடுமுறை
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை 17 ஆம் திகதி வியாழக்கிமை இரண்டாம் தவணைக்காக விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிக்கை…
மேலும் வாசிக்க » -
விரைவில் அரசியல்வாதிகள் மாறினாலும், மாறாத சுற்றுலாக் கொள்கை
அரசியல்வாதிகள் மாறினாலும், மாறாத சுற்றுலாக் கொள்கை விரைவில் முன்வைக்கப்படும் என சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (14)…
மேலும் வாசிக்க » -
அதிகாலையில் பஸ்ஸும் லொறியும் மோதி விபத்து
கொழும்பு – பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதி, ஜூபிலி புல்லஸ் சந்திக்கு அருகில் இன்று (14) அதிகாலை பஸ்ஸும் லொறிம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. போக்குவரத்து சமிஞ்சையை மீறி குறித்த…
மேலும் வாசிக்க » -
பெருமை தேடித் கொடுத்த சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மாணவர்கள்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கலாசார அலுவல்கள் அமைச்சினால் வருடம் தோறும் நடாத்தப்பட்டு வரும் பிரதீபா – 2023 போட்டியானது தற்போது இடம்பெற்று வருகின்றது. இதில் ஓர் அங்கமான மாகாண மட்டப்…
மேலும் வாசிக்க » -
‘ரூபா பெறுமதி வலுவடைவதனை கருத்திற்கொண்டு வாகன இறக்குமதி கட்டுப்பாடு தளர்த்தப்படும்’
எதிர்காலத்தில் ரூபாவின் பெறுமதி வலுவடைவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்திற்கொண்டு, வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (13) தெரிவித்துள்ளார்…
மேலும் வாசிக்க » -
‘புதிதாக சிந்தித்து, புதியதொரு வேலைத்திட்டத்துடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும்’
புதிதாக சிந்தித்து, புதியதொரு வேலைத்திட்டத்துடன் முன்னோக்கிச் செல்லாவிட்டால், இன்னும் 10 வருடங்களில் நாடு மற்றொரு பொருளாதார சவாலை எதிர்கொள்வது தவிர்க்க முடியாதது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
மேலும் வாசிக்க » -
சுழற்சி முறையில் குடி நீர் விநியோகிக்க நடவடிக்கை
இலங்கை முழுவதும் நிலவும் வறட்சியுடனான வானிலையால் நாட்டின் பல பகுதிகளுக்கும் சுழற்சி முறையில் குடி நீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இதன் கீழ் மேட்டு பகுதிகளுக்கு குறைந்த…
மேலும் வாசிக்க »