உள்நாடு
-
இரட்டை குடியுரிமையுள்ளவர்கள் பாராளுமன்றில் அமர எதிர்ப்பு
ஐக்கிய தேசியக் கட்சி இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்தில் அமர்வதை எதிர்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள்…
மேலும் வாசிக்க » -
கொழும்பில் நீர் விநியோகம் தடை
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கொழும்பின் பல பகுதிகளில் இன்று (28) இரவு முதல் 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவித்துள்ளது.…
மேலும் வாசிக்க » -
சபாநாயகர் 3 சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார்
பாராளுமன்றத்தில் கடந்த 19ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட அற்றோணித் தத்துவம் (திருத்தச்) சட்டமூலம், ஆவணங்களைப் பதிவு செய்தல் (திருத்தச்) சட்டமூலம், விருப்பாவணங்கள் (திருத்தச்) சட்டமூலம், மோசடிகளைத் தடுத்தல் (திருத்தச்)…
மேலும் வாசிக்க » சித்தீக் ஹனீபாவின் சேவைகளை பாராட்டி கௌரவிப்பு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் வரகாபொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரியில் மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட ஊடகக் கருத்தரங்கின்போது, ஊடகத்துறையில் தன்னலம் கருதாது சிறப்பாகச் சேவையாற்றிவரும்…
மேலும் வாசிக்க »-
இந்தியாவிலிருந்து திரும்பி வந்தவர்களுக்கான நடமாடும் சேவை
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை எதிர்வரும் 31.10.2022 திங்கட்கிழமை காலை 8.30 மாலை 4.30 மணி வரை யாழ்ப்பாண…
மேலும் வாசிக்க » -
கலாச்சார மத்திய நிலைய கட்டிடம் கையளிப்பு
கலாச்சார அமைச்சினால் சாய்ந்தமருது வெலிவோரியன் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாச்சார மத்திய நிலைய கட்டிடத்தினை மாவட்ட செயலாளர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் அவர்கள் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் அவர்களிடம்…
மேலும் வாசிக்க » -
‘இரட்டை பிரஜாவுரிமை தேர்தல் ஆணைக்குழுவே நடவடிக்கை எடுக்க வேண்டும்’
இரட்டை பிரஜாவுரிமையைக் கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் பாராளுமன்றம் அன்றி தேர்தல் ஆணைக்குழுவே அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். தேர்தலுக்காக…
மேலும் வாசிக்க » -
கண்டி மாவட்ட இலக்கிய கலை விழா
கண்டி மாவட்டச் செயலகம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கண்டி மாவட்ட இலக்கியக் கலை விழா நாளை (26) காலை 09.30 மணிக்கு கண்டி மாவட்ட…
மேலும் வாசிக்க » -
பாராளுமன்ற விவாதங்களை மாணவர்கள் பார்வையிடலாம்
இலங்கை பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கும் பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிடுவதற்கும் பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து…
மேலும் வாசிக்க » -
இலங்கையில் பகுதி சூரிய கிரகணம் காணும் வாய்ப்பு
இலங்கையில் இன்று (5) பகுதி சூரிய கிரகணத்தை காணக்கூடிய வாய்ப்பு உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பிரிவின் பணிப்பாளரான பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார். பிற்பகல் வேளையில்…
மேலும் வாசிக்க »