crossorigin="anonymous">
பொது

இரட்டை குடியுரிமையுள்ளவர்கள் பாராளுமன்றில் அமர எதிர்ப்பு

ஐக்கிய தேசியக் கட்சி இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்தில் அமர்வதை எதிர்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் இலங்கை மக்கள் சார்பாக தீர்மானங்களை எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளதையடுத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை பற்றி அக்கறையுள்ள, சிந்திக்கும் இலங்கையர்களே இலங்கையை ஆள வேண்டும் எனவும் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 52 − 46 =

Back to top button
error: