crossorigin="anonymous">
பிராந்தியம்

கொழும்பில் நீர் விநியோகம் தடை

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கொழும்பின் பல பகுதிகளில் இன்று (28) இரவு முதல் 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவித்துள்ளது.

கொழும்பு 02, 03, 04, 05, 07, 08,10 ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (29) காலை 10.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

அத்தியாவசிய திருத்தப் பணிகள் மற்றும் மேம்படுத்தலுக்காவே குடிநீர்விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 5 = 5

Back to top button
error: