உள்நாடு
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு கூட்டம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் இரண்டாவது செயற்குழு கூட்டம் இன்று (12) கொழும்பு நாரஹேன்பிட்டியவில் நடைபெற்றது இக்கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில்…
மேலும் வாசிக்க » -
விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை துரிதமாக ஆரம்பிக்க நடவடிக்கை
விளையாட்டுத் துறையில் தேர்ச்சியுடன் பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் உத்தேச விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை துரிதமாக ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய நடவடிக்கை எடுத்துள்ளதாக விளையாட்டுத்துறை…
மேலும் வாசிக்க » -
வறட்சியினால் குடி நீர் விநியோகிப்பதில் சிக்கல் – நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை
இலங்கை முழுவதும் 344 நீர் விநியோக மத்திய நிலையங்கள் காணப்படுவதாகவும் அவற்றில் 32 நீர் விநியோக மத்திய நிலையங்கள் அபாய மட்டத்தில் காணப்படுவதாகவும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு…
மேலும் வாசிக்க » -
இலங்கை முழுவதும் 40,000 இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள்
இலங்கை முழுவதும் 40,000 இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் மக்களுக்கு மருந்துகளை வழங்கி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (10) தெரிவித்துள்ளது. இவர்கள் தரமான கல்வியைப்…
மேலும் வாசிக்க » -
பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அறிவித்தல்
இலங்கை அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “ஆயுள்வேதம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி…
மேலும் வாசிக்க » -
’13 ஆவது திருத்தத்தை கட்டம் கட்டமாக செயற்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’
13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்குவதில் பொலிஸ் அதிகாரம் போன்ற உணர்வுபூர்வமான விடயங்களுக்கு முன்னுரிமை அளிப்பது எந்த விதமான இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு…
மேலும் வாசிக்க » -
சகல சமயங்களையும் சேர்ந்த அறநெறிக் கல்வியை மேம்படுத்த கலந்துரையாடல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் அனைத்து சமயங்களையும் சார்ந்த சமய. ஒழுக்கக் கல்வியை மேம்படுத்துதல் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (09) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது…
மேலும் வாசிக்க » -
சிறுவர் அபிவிருத்தி, பால்நிலை வன்முறை விடயங்கள் குறித்து கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்ட சிறுவர் அபிவிருத்தி, பால் மற்றும் பால்நிலை வன்முறைக்கு எதிரான விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (08) செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.…
மேலும் வாசிக்க » -
வறட்சி காரணமாக 6 மாவட்டங்களை சேர்ந்த 92,431 பேர் பாதிப்பு
நாட்டில் வறட்சி காரணமாக 6 மாவட்டங்களை சேர்ந்த 92 , 431 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வடமேல், சப்ரகமுவ ஆகிய…
மேலும் வாசிக்க » -
ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரை படுத்தினார்
இலங்கை பாராளுமன்றத்தில் கடந்த மாதம் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இந்தச்…
மேலும் வாசிக்க »