உள்நாடு
-
‘பாராளுமன்ற விசேட பெரும்பான்மை + சர்வஜன வாக்கெடுப்பில் அங்கீககாரம் வேண்டும்’
இலங்கை அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “பிரதேச சபைகள் (திருத்தம்)”, “நகர சபைகள் (திருத்தம்)” மற்றும் “மாநகர சபைகள் (திருத்தம்)” எனும்…
மேலும் வாசிக்க » -
இலங்கை பாராளுமன்ற சபாநாயகரின் அறிவித்தல்கள்
இலங்கை அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு…
மேலும் வாசிக்க » -
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவை கூட்டம் நேற்று (07) நடைபெற்றுள்ளதுடன் அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
மேலும் வாசிக்க » -
அரச வைத்தியசாலைகளில் இன்சுலின் மருந்திற்கு தட்டுப்பாடு
நாடு முழுவதும் அரச வைத்தியசாலைகளில் இன்சுலின் (Insulin) மருந்திற்கு தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக நீரிழிவு நோயாளர்கள் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியேற்பட்டுள்ளது மிகக் குறைந்தளவானவர்களுக்கு மாத்திரமே இன்சுலின்…
மேலும் வாசிக்க » -
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக எம்.சி.பி. சஞ்சீவ மொராயஸ் சத்தியப்பிரமாணம்
மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சி.பி. சஞ்சீவ மொராயஸ் (M.C.B. Sanjeeva Moraes) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி முன்னிலையில் (07) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
மேலும் வாசிக்க » -
சிங்கள தலைவர்கள் வெளியிடும் தீவிர கருத்துக்களால் சிங்கள மக்கள் அச்சமடையத் தேவையில்லை
வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப் படுத்தும் மக்கள் பிரதிநிதிகளைப் போன்றே தெற்கில் உள்ள கடும்போக்குவாத சில சிங்களத் தலைவர்கள் வெளியிடும் தீவிரக் கருத்துக்களால் தெற்கில் உள்ள சிங்கள…
மேலும் வாசிக்க » -
விமானம் விழுந்து நொறுங்கி விமானப்படை வீரர் இருவர் உயிரிழப்பு
திருகோணமலை – சீனக்குடா விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்த PT6 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய நிலையில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.…
மேலும் வாசிக்க » -
கொரிய குடியரசின் இலங்கைக்கான புதிய தூதுவர் சபாநாயகரை சந்திப்பு
கொரிய குடியரசின் இலங்கைக்கான புதிய தூதுவர் மியோன் லீ (Miyon LEE) இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் அண்மையில் (03) சந்தித்தார். பரஸ்பர…
மேலும் வாசிக்க » -
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் சில பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் மாலைகள், ஒருமுறை பயன்படுத்தும் கரண்டிகள், முள்கரண்டிகள், தயிர்/ஐஸ்கிரீம் கரண்டிகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்கள், மற்றும் பிளாஸ்டிக் இடியப்பத் தட்டுகள்…
மேலும் வாசிக்க » -
2024 முதல் வருடத்திற்கு ஒரு பரீட்சை மாத்திரம் நடத்தப்படும் – அமைச்சர் சுசில்
2024 ஆம் ஆண்டு முதல் பாடசாலை தவணைப் பரீட்சைகளைக் குறைத்து வருடத்திற்கு ஒரு பரீட்சையை மாத்திரம் நடாத்தவுள்ளதாக ஜயவர்தனபுரவில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது கல்வியமைச்சர் சுசில்…
மேலும் வாசிக்க »