crossorigin="anonymous">
உள்நாடுபொது

விமானம் விழுந்து நொறுங்கி விமானப்படை வீரர் இருவர் உயிரிழப்பு

திருகோணமலை – சீனக்குடா விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்த PT6 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய நிலையில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பயிற்சி விமானம் ஒன்றே இன்று (07) இவ்வாறு விபத்திற்குள்ளானதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

புறப்பட்டு சிறிது நேரத்தில் விமானம் விபத்திற்குள்ளானதாக விமானப்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 49 + = 52

Back to top button
error: