உள்நாடு
-
விமல் சொக்கநாதனின் திடீர் மறைவு தமிழ் பேசும் நல்லுலகுக்கு பாரிய இழப்பாகும்
(எம்.எஸ். எம்.ஸாகிர்) லண்டன் பிபிசியின் தமிழோசை மற்றும் இலங்கை வானொலி உட்பட பல புலம்பெயர் தனியார் தமிழ் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் பணிபுரிந்த மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதனின்…
மேலும் வாசிக்க » -
நியாயமற்றமுறையில் இலாபமீட்ட இடமளிக்க முடியாது – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு
இலங்கை மின்சார சபை மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு விடுத்த கோரிக்கைக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நியாயமற்ற முறையில் இலாபமீட்ட இடமளிக்க முடியாது என அறிவித்துள்ளது. நியாயமற்ற…
மேலும் வாசிக்க » -
டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை
நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படை அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை (Sri Lanka Unique Digital Identity SL-UDI) துரிதமாக நடைமுறைப்படுத்த இந்திய…
மேலும் வாசிக்க » -
ஒட்டுசுட்டானில் நனோ நீர் சுத்திகரிப்பு நிலையம் கையளிப்பு
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கூழாமுறிப்பு, கற்ச்சிலைமடு, காதலியார் சம்மளங்குளம், ஒலுமடு ஆகிய கிராமங்களிற்கு சுத்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்று (03) நகர அபிவிருத்தி மற்றும்…
மேலும் வாசிக்க » -
இலங்கை மின்சார சபை மின் கட்டணம் அதிகரிப்பதற்கு அனுமதி கோருகிறது
இலங்கை மின்சார சபை மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது. மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டு சில வாரங்களேயாகும் நிலையில், மீண்டும் கட்டண…
மேலும் வாசிக்க » -
நீர் கட்டணம் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் அதிகரிப்பு
நீர் கட்டணங்கள் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்ட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளதுடன் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான…
மேலும் வாசிக்க » -
அரசாங்கம் விவசாயிகள் மீது அக்கறை இல்லை – சஜித் பிரேமதாச
தற்போதைய அரசாங்கத்திற்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை என்றும், தற்போதைய அரசாங்கத்தால் பாடசாலை குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க முடியவில்லை என்றாலும், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில்…
மேலும் வாசிக்க » -
நீர் கட்டணம் நள்ளிரவு முதல் 50 வீதம் வரை அதிகரிப்பு
நீர் கட்டணங்கள் இன்று (02) நள்ளிரவு முதல் 50 வீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளது. நீர் கட்டணங்கள் இன்று (02) நள்ளிரவு முதல் 30% முதல் 50% வரை…
மேலும் வாசிக்க » -
அஸ்வெசும தொடங்க முன் வறுமைக்கோட்டைத் தீர்மானித்திருக்க வேண்டும் – சஜித் பிரேமதாச
அஸ்வெசும அல்லது எந்தவொரு திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் குடும்ப அலகின் வருமானச் செலவுக் கணக்கெடுப்பை மேற்கொண்டு வறுமைக் கோட்டைத் துல்லியாக தீர்மானித்திருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்…
மேலும் வாசிக்க » -
இலங்கையில் ஒக்டோபர் வரை போதியளவு மழைவீழ்ச்சி இல்லை
இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை போதியளவு மழைவீழ்ச்சி பதிவாகாது என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் வறட்சி காரணமாக நீரேந்துப் பகுதிகளின்…
மேலும் வாசிக்க »