crossorigin="anonymous">
உள்நாடுபொது

நீர் கட்டணம் நள்ளிரவு முதல் 50 வீதம் வரை அதிகரிப்பு

நீர் கட்டணங்கள் இன்று (02) நள்ளிரவு முதல் 50 வீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளது.

நீர் கட்டணங்கள் இன்று (02) நள்ளிரவு முதல் 30% முதல் 50% வரை அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நீர் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று (02) இரவு வெளியிடப்படவுள்ளது

எனினும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 75 − = 71

Back to top button
error: