crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை மின்சார சபை மின் கட்டணம் அதிகரிப்பதற்கு அனுமதி கோருகிறது

இலங்கை மின்சார சபை மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது.

மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டு சில வாரங்களேயாகும் நிலையில், மீண்டும் கட்டண அதிகரிப்பிற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது.

நீர் கட்டணங்கள் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்ட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளதுடன் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 77 − = 69

Back to top button
error: