ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
மட்டக்களப்பு மாவட்ட சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு வீரர்களின் தரவுகள் கோரல்
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சர்வதேசமட்டங்களில் பங்குபற்றிய மற்றும் தேசிய விளையாட்டுக்களில் பங்குபற்றி வெற்றியீட்டிய விளையாட்டு வீர, வீராங்கனைகளின் தரவுகளை ஆவணப்படுத்துவதற்கான விண்ணப்பங்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் கோரப்பட்டுள்ளது. மட்டக்களப்பு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
“சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சியும், விற்பனை சந்தையும் 2022”
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சியும், விற்பனை சந்தையும் ஏற்பாடு செய்யப்பட்டு இன்றைய தினம் (09) பழைய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
திருகோணமலை கல்வி வலய “கல்வி அபிவிருத்திக் குழு மாநாடு-2022”
திருகோணமலை கல்வி வலயத்தில் 2022 ஆம் வருடம் முதல் எதிர்வரும் மூன்று வருடகாலத்திற்கு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகளை ஆராயும் மாநாடு நேற்று முன்தினம் (7)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
யாழ்ப்பாண மாவட்ட மகளிர் விவகாரக் குழுக்களின் சம்மேளன பொதுக்கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட மகளிர் விவகாரக் குழுக்களின் சம்மேளனத்தின் பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத்தெரிவும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (08) காலை மாவட்டச்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராக எஸ்.பார்த்தீபன் நியமணம்
திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராக இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர் எஸ்.பார்த்தீபன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (08) காலை தம் கடமைகளை இவர் சுப நேரத்தில் பொறுப்பேற்றார்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வாலிபர் ஐக்கியத்தினால் நடத்தப்பட்ட இரத்த தான முகாம்
இலங்கை மெதடிஸ்த்த திருச்சபையின் சின்ன ஊரணி வாலிபர் ஐக்கியத்தினால் நடத்தப்பட்ட இரத்த தான முகாம் இன்று (08) வெள்ளிக்கிழமை காலை 9.00 அளவில் சின்ன ஊறணி அமைந்துள்ள…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மிகைக்கட்டண வரி சட்டமாக இன்று நடைமுறைக்கு வருகிறது
மிகைக்கட்டண வரி சட்டமூலம் (the Surcharge Tax Act No. 14 of 2022) சபாநாயகரினால் சான்றுரைப்படுத்தப்பட்டது பாராளுமன்றத்தில் நேற்று (07) நிறைவேற்றப்பட்ட மிகைக்கட்டண வரி சட்டமூலத்துக்கு…
மேலும் வாசிக்க » - ஆக்கங்கள்
ஈழத்து நவீன இலக்கியங்கள், படைப்பாளர்கள் தடங்கள் நூல் வெளியீடு
பேராசிரியர் செ.யோகராசாவின் ஈழத்து நவீன இலக்கியங்கள், படைப்பாளர்கள் தடங்கள் நூல் வெளியீடு இம்மாதம் எதிர்வரும் 10 ஆம் திகதி ஞயிற்றுக்கிழமை மு.ப 9.30 மணிக்கு மட்டக்களப்பு பொது…
மேலும் வாசிக்க » - உள்நாடு
2022 வட மாகாண புது வருட சந்தை
வட மாகாண தொழிற்துறை திணைக்களம், சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவு, விதாதா வள நிலையம் மற்றும் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் புது வருட…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மட்டக்களப்பு மாநகர சபையின் 59 வது அமர்வு
மட்டக்களப்பு மாநகர சபையின் 59வது அமர்வுக்கான (49வது பொதுக் கூட்டம்) இன்று (07) வியாழக்கிழமை மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா…
மேலும் வாசிக்க »