crossorigin="anonymous">
ஆக்கங்கள்

ஈழத்து நவீன இலக்கியங்கள், படைப்பாளர்கள் தடங்கள் நூல் வெளியீடு

பேராசிரியர் செ.யோகராசாவின் ஈழத்து நவீன இலக்கியங்கள், படைப்பாளர்கள் தடங்கள் நூல் வெளியீடு இம்மாதம் எதிர்வரும் 10 ஆம் திகதி ஞயிற்றுக்கிழமை மு.ப 9.30 மணிக்கு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் பேராசிரியர் சி.சந்திரசேகரம் தலைமையில் நடைபெறவுள்ளது.

நூலுக்கான முதல் பிரதி சைவப் புரவலர் வி.ரஞ்சித மூர்த்தி பெறவுள்ளதுடன், வெளியீட்டு உரையினை த.மேகராசா, நூல் மதிப்பீட்டுரையை எழுத்தாளர் எம்.அப்துல் றஸாக் நிகழ்த்த உள்ளனர்.

ஈழத்து நவீன இலக்கியப் படைப்பாளர்களினதும், ஆய்வாளர்களினதும் நூல்களுக்காக பேராசிரியர் எழுதிய 76 முன்னுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 5 =

Back to top button
error: