crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

2022 வட மாகாண புது வருட சந்தை

வட மாகாண தொழிற்துறை திணைக்களம், சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவு, விதாதா வள நிலையம் மற்றும் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் புது வருட சந்தை (2022 ) நிகழ்வு பிரதேச செயலாளர் திரு. ஆழ்வாப்பிள்ளை சிறி அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (06) வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாகாண பணிப்பாளர் திருமதி.வனஜா செல்வரட்ணம் ( வடமாகாண தொழிற்துறை திணைக்களம்) அவர்களும், சிறப்புவிருந்தினராக உதவிப்பணிப்பாளர் திரு.திருச்செல்வம் தனஞ்சயன் (சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு) அவர்களும்,

கௌரவ விருந்தினராக மாவட்ட விதாதா அலுவலர் திருமதி.கோமதி மாயகிருஸ்ணன் அவர்களும் கலந்துகொண்டதோடு, உத்தியோகத்தர்கள் மற்றும் மக்களும் பங்குபற்றியிருந்தார்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 2 =

Back to top button
error: