crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாண மாவட்ட மகளிர் விவகாரக் குழுக்களின் சம்மேளன பொதுக்கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட மகளிர் விவகாரக் குழுக்களின் சம்மேளனத்தின் பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத்தெரிவும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (08) காலை மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் உதவி மாவட்டச் செயலாளர், மாவட்டச் செயலக பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர், பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மட்ட மகளிர் விவகார சங்க பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 77 − 68 =

Back to top button
error: