ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
“சமுர்த்தி அபிமானி” விற்பனைக் கண்காட்சியும் விற்பனை சந்தையும்
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் “சமுர்த்தி அபிமானி” விற்பனைக் கண்காட்சியும், விற்பனை சந்தையும் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திரு.சா.சுதர்சன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (07) யாழ்ப்பாண பிரதேச…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் முக்கிய அறிவிப்பு
முல்லைத்தீவு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை பொதுமக்களுக்கு இயன்றளவு சேவையை வழங்க காத்திருப்பதோடு பொது மக்களிடமிருந்து பெறுமதியான முறைப்பாடுகளை எதிர்பார்க்கின்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலக பாவனையாளர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தீயணைப்பு கருவிகள் பயன்படுத்தும் செயலமர்வு
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் கட்டடத் தொகுதியில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்பு கருவிகளினை அனர்த்த காலங்களில் உடனடியாக களத்தில் எல்லோரும் பயன்படுத்துதல் மற்றும் கருவிகளின் பயன்பாடுகள் தொடர்பாக செயன்முறை ரீதியாக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மோட்டார் போக்குவரத்து திணைக்கள நடமாடும் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
மாகாண மற்றும் மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களங்கள் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை காலம் மாற்றம் செய்யப்பட்டு ஏப்ரல் மாதம் 09ம் மற்றும் 10ம் திகதிகளில் வடக்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர் இணைப்பு நடமாடும் சேவை
முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாடு தெற்கு(90) கிராம அலுவலகர் பிரிவில் புதிய நீர் இணைப்பினை வழங்குவதற்கான நடமாடும் சேவையினை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08) மற்றும் சனிக்கிழமை (09) ஆகிய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வட மாகாண போக்குவரத்து திணைக்கள நடமாடும் சேவை
மாகாண மற்றும் மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களங்கள் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை ஏப்ரல் மாதம் 08ம், 09ம் திகதிகளில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டிருந்த நடமாடும் சேவையானது கால…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மாவட்ட விலை நிர்ணயக் கூட்டம்
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்களின் விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் புதிய சுற்றுநிரூபம் வெளியிட்டப்பட்டுள்ளது. இவற்றை தெளிவூட்டும் கலந்துரையாடல் நேற்று (05) மாவட்ட…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நீரை விநியோகிக்க முடியாத நிலை.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து மக்களின் நாளாந்த தேவைக்கு ஏற்ற அளவில் நீரை சுத்திகரித்து விநியோகிக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கிழக்கு மாகாணத்தின் முதலாவது புற்தரை மைதானம் திறந்துவைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் முதலாவது புற்தரை கிரிக்கெட் மைதானமான கோட்டமுனை கிராமம் நேற்று (04) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. நிகழ்விற்கு பிரதம விருத்தினர்களாக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முல்லைத்தீவில் கிராமிய மைதான அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்
கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் நாடு பூராகவும் சகல கல்வி வலயங்களை உள்ளடக்கியதாக 100 பாடசாலை விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி…
மேலும் வாசிக்க »