ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
யாழில் லங்கா சதொசா மொத்த விற்பனை பரிமாறும் நிலையம் திறப்பு விழா
யாழ்ப்பாண மாவட்டத்தில் லங்கா சதொசா மொத்த விற்பனை பரிமாறும் நிலையம் திறப்பு விழா லங்கா சதொசா சிரேஷ்ட முகாமையாளர் திரு.சஞ்சீவ வீர கொற்றகொட அவர்களின் தலைமையில் இன்றையதினம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஊடகவியலாளர்கள் தாக்கப்படடமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்
ஊடகவியலாளர்கள் தாக்கப்படடமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு ஊடக அமையத்தை சேர்ந்த ஊடகவியலாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முல்லைத்தீவு ஊடக அமையத்துக்கு முன்பாக இன்றையதினம் (04) முன்னெடுக்கப்பட்டது. தென்பகுதியை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தம்பலகாமத்தில் விளையாட்டு மைதான அபிவிருத்தி
திருகோணமலை – தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மெடியாவ வடக்கு கிராம சேவகர் பிரிவில் புதிய விளையாட்டு மைதானம் அபிவிருத்திக்கான அங்குரார்ப்பண வைபவம் இன்று (04) இடம்பெற்றது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நான்கு அமைச்சர்கள் நியமனம்
இலங்கையில் தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண பாராளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய அலுவல்களை சட்ட ரீதியாகவும் நிலையாகவும் பேணுவதற்கு இன்று (04) நான்கு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அமைச்சு பதவிகளை ஏற்று ஒன்றிணையுமாறு அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடிக்குத் தீர்வு காண ஒன்றிணையுமாறு, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (04) அழைப்பு விடுத்துள்ளார்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
உயர்தர பரீட்சையின் செய்முறை பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தம்
2021 கல்விப் பொதுத் தராதப் பத்திர உயர்தர பரீட்சை செய்முறை பரீட்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடக தளங்கள் முடக்கம்
இலங்கையில் நேற்றிரவு முதல் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் யூ-டியூப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகத் தளங்களுக்கான அணுகல் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மிரிஹானையில் ஊடகவியலாளர்கள் கைது குறித்து முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்
மிரிஹானையில் வியாழனன்று இரவு இடம்பெற்ற பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தின்போது செய்தி திரட்டுவதற்குச் சென்ற ஊடகவியலாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டும், தாக்கப்பட்டது குறித்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பொலிஸ் ஊரடங்கு தளர்வு, அவசரகால நிலை பிரகடனம்
இலங்கை மேல் மாகாணம் முழுவதும் நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு இன்று (02) காலை ஆறு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. கொழும்பிலும் நேற்று இரவு போராட்டங்கள் முன்னெடுப்பட்டிருந்த…
மேலும் வாசிக்க » - ஆக்கங்கள்
காத்தான்குடியில் “வாரவலம்” பத்திரிகை அறிமுக விழா
கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி காத்தான்குடி மண்ணிலிருந்து வாராந்தம் வெளிவரவிருக்கும் வாராந்த பத்திரிகையான “வாரவலம்” பத்திரிகையின் அறிமுக விழா காத்தான்குடி அல்மனார் அறிவியற் கல்லூரியின் கேட்போர் கூட மண்டபத்தில்…
மேலும் வாசிக்க »