ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் அவசரகால நிலை பிரகடனம்
இலங்கை ஜனாதிபதி . கோட்டாபய ராஜபக்சவினால் இலங்கையில் நேற்று ஏப்ரல் 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்…
மேலும் வாசிக்க » - விளையாட்டு
2022 மண்முனைப்பற்றின் பிரதேச மட்ட விளையாட்டு விழா
மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களமும் இணைந்து நடாத்திய மண்முனைப்பற்றின் 2022 ஆம் ஆண்டிற்கான பிரதேச மட்ட விளையாட்டு விழா நேற்றைய தினம் (31)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அட்டாளைச்சேனையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராட்டம்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் இலங்கையில் ஏற்பட்டுள்ள விலையேற்றம், பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை கருத்திற் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட அரசிக்கெதிரான மாபெரும் மக்கள்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளராக மதிவண்ணன் பதவியேற்பு
மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக சிரேஸ்ட நிருவாக சேவை அதிகாரியான என்.மதிவண்ணன் அவர்கள் நேற்றைய தினம் (31) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். இலங்கை நிருவாக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தகுளக்கோட்டன் தமிழ் வித்தியாலய மாணவன் மோகனதாஸ் வருணிதன் கௌரவிப்பு
தம்பலகாமம் பிரதேச செயலக ஏற்பாட்டில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஊடாக தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த தி/குளக்கோட்டன் தமிழ் வித்தியாலய மாணவன் மோகனதாஸ்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை முழுவதும் 12 மணி நேர மின் வெட்டு
இலங்கை முழுவதும் இன்றைய தினம் (01) வெள்ளிக்கிழமை 12 மணி நேர மின் தடை அமுலாக்கப்படவுள்ளதுடன் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, அனுமதி வழங்கியுள்ளதாக பொதுப்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கைக்கு பிரித்தானியா, தென்கொரியா, எகிப்து நாடுகள் ஒத்துழைப்பு
இலங்கைக்கு வலுசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிநுட்பம் உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்துவதற்கு பிரித்தானியா, தென்கொரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக நேற்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட வேலனை பிரதேச செயலகத்தில் “நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்” உதவிப் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஆசீர்வாத கரங்கள் தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிலைய திறப்பு விழா
ஆசீர்வாத கரங்கள் தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிலைய திறப்பு விழா நேற்றைய தினம் (30) புதன்கிழமை மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றது. ஆசீர்வாத கரங்கள் அமைப்பின் பிரதம போதகரும், தொழிற்பயிற்சி…
மேலும் வாசிக்க » - வணிகம்
பங்குச் சந்தை வர்த்தக நடவடிக்கை காலம் 2 மணி நேரமாக மட்டுப்பாடு
இலங்கை, கொழும்பு பங்குச் சந்தை இலங்கை முழுவதும் நிலவும் மின் வெட்டு காரணமாக தினசரி வர்த்தக நடவடிக்கை காலத்தை 2 மணி நேரமாக மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளது. கொழும்பு…
மேலும் வாசிக்க »