crossorigin="anonymous">
உள்நாடுபொது

உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் அவசரகால நிலை பிரகடனம்

அவசரகால நிலை பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி

இலங்கை ஜனாதிபதி . கோட்டாபய ராஜபக்சவினால் இலங்கையில் நேற்று ஏப்ரல் 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 31ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் அமைதியின்மையை தொடர்ந்து நேற்று ஏப்ரல் 01 முதல் தற்போது இலங்கையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

அவசரகாலச் சட்டத்திற்கு அமைய, பிடியாணையின்றி கைது செய்தல், 48 மணி நேரத்திற்கு நீதிமன்றில் ஆஜர்படுத்தாமல் தடுத்து வைத்தல், எந்தவொரு வளாகத்திலும் நுழைந்து சோதனை செய்தல், சட்டங்களை இடைநிறுத்துவதற்கும், நீதிமன்றத்தினால் கேள்வி கேட்க முடியாத உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கும் பொலிஸாருக்கு அதிகாரமளிக்கப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 21 − 11 =

Back to top button
error: