ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
இலங்கை முழுவதும் இன்று 13 மணித்தியால மின் வெட்டு
இலங்கை பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு இலங்கை முழுவதும் இன்று (31) 13 மணித்தியாலயம் மின் வெட்டு அமுல் படுத்துவதற்கு அனுமதியளித்துள்ளது. நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுலாகும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பங்களாதேஷ், பூட்டான், நேபாள வெளிவிவகார அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்திப்பு
பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக, இலங்கை வருகை தந்துள்ள பங்களாதேஷ், பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் நேற்று (30) ஜனாதிபதி மாளிகையில் இலங்கை ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இந்திய வெளிவிவகார அமைச்சர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு
இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (29) நடைபெற்றது. 13ஆவது திருத்தத்தின் பின்னர், எதிர்காலம் குறித்த…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஆசீர்வாத கரங்கள் தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிலைய திறப்பு விழா
ஆசீர்வாத கரங்கள் அமைப்பினால் கடந்த 2014 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மயிலெம்பாவெளியில் அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மானிக்கப்பட்டு வந்த தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிலையம் நாளை( 30) புதன் கிழமை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மன்னார் மாவட்டத்தில் ‘ஹரித தெயக்’ தேசிய வீட்டுத் தோட்ட செய்கை திட்டம்
‘ஹரித தெயக்’ தேசிய வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை திட்டம் மன்னார் மாவட்டத்திலும் இன்று (29) செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரிய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கைக்கான சவூதி தூதுவர் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்திப்பு
இலங்கைக்கான சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவிகளைத் தொடர்ந்தும் வழங்க உத்தேசித்துள்ளதாக இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாசர் ஹுசைன் அல் ஹார்தி (Abdulnasser Hussain Al-Harthi) ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » - விளையாட்டு
“நித்திய ஒளி” முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டுப் போட்டி
யாழ்ப்பாண பிரதேச செயலகத்திலுள்ள J/85 கிராம அலுவலர் பிரிவில் “நித்திய ஒளி” முன்பள்ளி மாணவர்களுக்கான 2022 ஆம் ஆண்டிற்குரிய விளையாட்டுப் போட்டி நிகழ்வு நேற்று முன்தினம் தினம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் மனைப் பொருளியல் கண்காட்சி
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் கரவெட்டிப் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் கடந்த செவ்வாய்க்கிழமை (22) மனைப் பொருளியல் கண்காட்சி நடைபெற்றது. இந்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருகின்றது. கடந்த மார்ச்சு 12 ஆந் திகதி தொடக்கம் மார்ச்சு 18 ஆந் திகதி வரையான காலப்பகுதியில் 20…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வந்தடைந்தார்
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக நேற்றிரவு (27) இலங்கையை வந்தடைந்தார்.…
மேலும் வாசிக்க »