ராபி சிஹாப்தீன்
- பிராந்தியம்
அக்குறணையில் போதைப்பொருள் விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஆரம்பம்
கண்டி – அக்குறணை ஜமியத்துல் உலாமா மற்றும் கலாச்சாரக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் அக்குறணை பிரதேச சபை, மஸ்ஜித்கள் சம்மேளனத்துடன் இணைந்து, பிராந்தியத்திற்குள் வாராவாரம் ஜும்மா தொழுகையை…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மூச்சு செயற்றிட்டத்தின் கீழ் 39 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரத்தம் சுத்திகரிக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்யதியசாலையின் கேட்போர் கூடத்தில்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
அக்குறணையில் போதை பொருள் விழிப்புணர்வு வேலைத்திட்டம்
அக்குறணை ஜமியத்துல் உலாமா மற்றும் கலாச்சாரக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் அக்குறணை பிரதேச சபை, மஸ்ஜித்கள் சம்மேளனத்துடன் இணைந்து, பிராந்தியத்திற்குள் வாராவாரம் ஜும்மா தொழுகையை தொடர்ந்து ஒவ்வொரு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கைத்தொழில் துறையினரை வலுவூட்டுவதற்கு அரசாங்கம் தயார் – ஜனாதிபதி
சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் துறையினர் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் சிறந்து விளங்கக்கூடிய சூழலை உருவாக்குவேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். நாட்டுக்கு அந்நியச்…
மேலும் வாசிக்க » - பொது
ஜனவரி 01 முதல் வரித் திருத்தங்கள் நடைமுறைக்கு வரும்
இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் நேற்று முன்தினம் (19) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்திய உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம் தொடர்பான வரித் திருத்தங்கள்…
மேலும் வாசிக்க » - பொது
4 தூதுவர் மற்றும் 2 வதிவிட பிரதிநிதிகளின் நியமனங்களுக்கு அனுமதி
நான்கு தூதுவர்கள் மற்றும் இரண்டு வதிவிடப் பிரதிநிதிகளின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி அண்மையில் (13) வழங்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை கடற்படை தளபதியாக பிரியந்த பெரேரா
ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா 2022 டிசம்பர் 18 ஆம் திகதி முதல் வைஸ் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டு இலங்கை கடற்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் ஆயுதப்படைகளின் தளபதி…
மேலும் வாசிக்க » - பொது
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம் நடைமுறையில்
இலங்கை பாராளுமன்றத்தில் அண்மையில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (19) தனது கையொப்பத்தையிட்டு…
மேலும் வாசிக்க » - பொது
ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் – ரிஷாட் பதியுதீன் சந்திப்பு
ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு (13) இலங்கைக்கான ஐ.நா தூதரகத்தில்…
மேலும் வாசிக்க » - பொது
தேசிய டிஜிட்டல் கொள்கை இல்லாமையினால் இலங்கை பின்தங்கியுள்ளது
தேசிய டிஜிட்டல் கொள்கையொன்று இல்லாமை காரணமாக உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை கடுமையாகப் பின்னடைந்துள்ளதாகப் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால…
மேலும் வாசிக்க »