ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
இலங்கை பாராளுமன்ம் 17 முதல் 20 ஆம் திகதி வரை கூடும்
இலங்கை பாராளுமன்றத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை கூட்டுவதற்கு இன்று (13) முற்பகல் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
மட்டக்களப்பில் “தகவல் அறியும் உரிமை சட்டம்” செயலமர்வு
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் தகவல் அறியும் உரிமை சட்டமூலம் எமது உரிமைகளை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை பாராளுமன்ற அமர்வு
இலங்கை பாராளுமன்ற அமர்வு இன்று (05) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
தம்பலகாமத்தில் தையல் பயிற்சி மாணவர்களின் கண்காண்சி
திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் கிராமிய அபிவிருத்தி திணைக்களம் ஊடாக இடம் பெற்று வரும் தையல் பயிற்சி பாடநெறியை பூர்த்தி செய்த மாணவர்களின் கண்காட்சி நிகழ்வு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையின் பால் உற்பத்தி தன்னிறைவுக்கு இந்தியா ஒத்துழைப்பு
பால் மற்றும் பால் உற்பத்திகளில் இலங்கையை தன்னிறைவு அடையச் செய்வதற்கு இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இலங்கைக்கான இந்திய…
மேலும் வாசிக்க » - பொது
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று முந்தினம் (02) இடம்பெற்றதுடன் அவ் அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் 01. அரச தொழில் முயற்சியாண்மை நிறுவனங்களை (SoE’s) மீள்கட்டமைக்கும் வேலைத்திட்டம்…
மேலும் வாசிக்க » - பொது
புத்தாண்டில் பாராளுமன்ற அரச ஊழியர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு
முன்னெப்பொழுதும் இல்லாத அளவு சவால்களுக்கு நாடு முகங்கொடுத்திருகு்கும் நிலையில் நாட்டிலுள்ள உயரிய நிறுவனத்தின் பணியாட் தொகுதியினர் என்ற ரீதியில் மக்களின் எதிர்பார்ப்புக்களை பொறுப்புடன் நிறைவேற்ற புதிய வருடத்தில்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
மட்டக்களப்பில் சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது விழா
அகில இன நல்லுறவு ஒன்றியம் நடாத்தும் சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது விழா “வாழும்போதே வாழ்த்துவோம்” எனும் தொனிப்பொருளில் நேற்று முன்தினம் (24) சனிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.…
மேலும் வாசிக்க » - பொது
கண்டி புகையிரத நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது
கண்டி நகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசத்தில் நேற்று முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக இன்று (25) காலை கண்டி பிரதான புகையிரத நிலையம்…
மேலும் வாசிக்க » - பொது
அக்குறணை நகரம் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியது
கண்டி – அக்குறணை நகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசத்தில் இன்று (25) அதிகாலை முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக அக்குறணை நகரை அண்மித்து…
மேலும் வாசிக்க »