ராபி சிஹாப்தீன்
- பொது
பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி
புதிய உயர்ஸ்தானிகர் ஒருவர், தூதுவர் ஒருவர் மற்றும் நிறுவனத்தலைவர்கள் இருவரை நியமிப்பதற்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி அண்மையில் (20) வழங்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல்
அம்பாறை மாவட்டத்தின் கீழ் காணப்படுகின்ற சகல பிரதேச செயலகங்களிலும் கடமைபுரிகின்ற முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான 2022 ஆம் ஆண்டிற்கான முன்னேற்ற அறிக்கை (Progress…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நன்னடத்தை உத்தியோகத்தர்களுக்கு சமாதான நீதவான் நியமனம்
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும்போது தேவைப்படும் சத்தியக் கடதாசிகளைப் பெற்றுக்கொள்ளும்போது ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்கு அனைத்து நன்னடத்தை அதிகாரிகளுக்கும் சமாதான நீதவான் நியமனம் வழங்கும் நிகழ்வு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உண்டா?
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு விரைவில் அனுமதி வழங்குவதற்கும், கடந்த காலத்துக்கும் ஏற்புடைய வகையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குவதற்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதா…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அரசியலப்புப் பேரவை முதன் முறையாக கூடியது
அரசியலமைப்புப் பேரவையின் முதலாவது கூட்டம் பாராளுமன்ற சாபாநயகரும், அரசியலமைப்புப் பேரவையின் தலைவருமான கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இன்று (25) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
வவுனியாவில் “மாபெரும் வர்த்தகச் சந்தை – 2023”
வட மாகாண தொழிற்துறைத் திணைக்களம் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக ILO LEED+ செயற்றிட்டத்தின் நிதி அனுசரணையுடன் நடாத்தும் “மாபெரும் வர்த்தகச் சந்தை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சர்வதேச நாணய நிதிய சீர்திருத்தங்களுக்கு இருதரப்பு ஆதரவு
சர்வதேச நாணய நிதியத்தினால் அறிவிக்கப்பட்டு இலங்கை மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்படும் மறுசீரமைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே அரசாங்க நிதி பற்றிய குழுவின் நோக்கமாகும் என அரசாங்க நிதி பற்றிய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அரசியலமைப்புப் பேரவையின் கூட்டம்
அரசியலமைப்புப் பேரவையின் கூட்டம் நாளை புதன்கிழமை (25) மு.ப 9.30 மணிக்கு நடைபெறவிருப்பதாக பதவியணித் தலைமை அதிகாரியும், பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
‘கருப்பு ஜனவரி அனுஷ்டிப்புக்கான’ ஏற்பாடு
படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்களுக்கு இதுவரை நீதி கிட்டாத பின்னணியில் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்விமான்ளுடன் இணைந்து சுதந்திர…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கலந்துரையாடுவதற்கு இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைப்பு
இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் மீட்பதற்கு இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய உதவிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வெகு விரைவில் இந்தியா வருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள அழைப்பை…
மேலும் வாசிக்க »