ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (30) இடம்பெற்றதுடன் அவ் அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் 01. பெல்மடுல்ல மாவட்ட நீதிவான் நீதிமன்றக் கட்டிடத்தொகுதியை நிர்மாணிப்பதற்கான காணி கைக்கொள்ளல்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
மட்டக்களப்பில் 75 வது தேசிய சுதந்திர தின முன்னேற்பாடுகள்
பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி சனிக் கிழமை காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பில் நடைபெறவுள்ள 75 ஆவது தேசிய சுதந்திர தின விழா தொடர்பான முன்னேற்பாடுகள்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு விண்ணப்பம் கோரல்
அரச சேவையில் பணிபுரியும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாண சபை பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளராக முஹம்மத் பைஸல்
இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக திரு. செய்னுல் ஆப்தீன் முஹம்மத் பைஸல் அவர்கள் இன்று (30) உத்தியோக பூர்வமாக பதவி ஏற்றுக் கொண்டார்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கே.பி.பெர்னாந்துவை உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்க அங்கீகாரம்
அரசியலமைப்புப் பேரவை அதன் தலைவர் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (30) பாராளுமன்றத்தில் கூடியது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தன,…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
மகாத்மா காந்தியின் 75 வது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு
மகாத்மா காந்தியின் 75 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுத் தூபியில் இன்று (30) திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
கண்டியில் ROCK BAND CONCERT’ நிகழ்ச்சி
இந்தியாவின் 74வது குடியரசு தின விழா இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிலுள்ள இந்தியா உயர்ஸ்தானிகராலயங்களில் கடந்த 26 ஆம் திகதி கொண்டாடப்பட்டது இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு ‘ROCK BAND CONCERT’
இந்தியாவின் 74வது குடியரசு தின விழா இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிலுள்ள இந்தியா உயர்ஸ்தானிகராலயங்களில் கடந்த 26 ஆம் திகதி கொண்டாடப்பட்டது இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
13வது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த கட்டுப்பட்டுள்ளேன் – ஜனாதிபதி
ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்துக்கமைய தற்போதுள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் கட்டுப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். அதற்கமையவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தேர்தல் செலவினம் ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரை
பாராளுமன்றத்தில் அண்மையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் என்பவற்றில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு…
மேலும் வாசிக்க »