ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
தேசிய சூரா சபையின் தேசிய தின நிகழ்வுகள்
இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய சூரா சபையின் தேசிய தின நிகழ்வுகள் கொழும்பு 07 இல் அமைந்துள்ள ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாயலில் தேசிய…
மேலும் வாசிக்க » - பொது
இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள்
இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள், “நமோ நமோ தாயே நூற்றாண்டுக்கான முதற்படி” எனும் தொனிப்பொருளின் கீழ் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மற்றும்…
மேலும் வாசிக்க » - பொது
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் 08ஆம் திகதி
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் இம்மாதம் எதிர்வரும் 08ஆம் திகதி முன்வைக்கப்படவிருக்கும் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 9ஆம் திகதி…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனையில் சிரமதானம்
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதான நிகழ்வுகள் (02), (03) திகதிகளில் முன்னெடுக்கப்பட்டன. பிரதேச செயலாளர் திரு.தி.ஜே.அதிசயராஜ் தலைமையில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய சூரா சபையின் சுதந்திர தின நிகழ்வு
இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய சூரா சபையின் தேசிய தின நிகழ்வுகள் கொழும்பு 07 இல் அமைந்துள்ள ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாயலில் தேசிய…
மேலும் வாசிக்க » - பொது
75ஆவது சுதந்திர தினத்தையிட்டு நினைவு முத்திரை மற்றும் நாணயம்
இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட நினைவு நாணயம்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
உடுநுவர அபிவிருத்தி நிதியத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின வைபவம்
உடுநுவர அபிவிருத்தி நிதியம் ஏற்பாடு செய்துள்ள சுதந்திர தின வைபவம் நாளை பெப்ரவரி 04 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு முறுத்தகஹமுளயில் அமைந்துள்ள உடுநுவர அபிவிருத்தி…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
பாத்திமா முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா
உடுநுவர, முறுத்தகஹமுள பாத்திமா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா நாளை பெப்ரவரி 04 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு உடுநுவர அபிவிருத்தி நிதிய…
மேலும் வாசிக்க » - பொது
இலங்கைக்கென நியமிக்கப்பட்ட தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள்
இலங்கைக்கென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 தூதுவர்களும் 6 உயர்ஸ்தானிகர்களும் நேற்று (02) கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் தமது நாற்சான்றிதழ்களை கையளித்தனர். ஐவரி…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வு
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. காலமதி பத்மராஜா தலைமையில் நேற்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.…
மேலும் வாசிக்க »