ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பம்
இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (08) புதன்கிழமை வைபவரீதியாக மு.ப 10.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது சபாநாயகர் மஹிந்த…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியா மக்களுக்கு உதவ முன்வாருங்கள்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனுதாபச் செய்தியை விடுத்துள்ளது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள அனுதாபச் செய்தியில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சேவையை முடித்த பல்கேரிய தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்
இலங்கைக்கான பல்கேரியத் தூதுவர் திருமதி எலேனோரா டிமிட்ரோவா இலங்கையில் தனது சேவையை முடித்துக்கொண்டு தனது நாட்டுக்கு செல்வதற்கு முன்னர் நேற்று முன்தினம் (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை அரசாங்கத்துக்கும் – GGGI இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை வளர்ச்சி அபிவிருத்தியை வலுவூட்டுதல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக, உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்துடன் (Global…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி தலைமையில் பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் ஆரம்பம்
இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இன்று (08) வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நீதியரசர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் , நீதியரசர் கே.பி பெர்னாண்டோ உயர் நீதிமன்ற நீதியரசராக நேற்று (06) கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்…
மேலும் வாசிக்க » - பொது
9 வது பாராளுமன்றத்தின் 4வது கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில்
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் 2023.02.08ஆம் திகதி வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. இது தொடர்பான ஒத்திகை பாராளுமன்ற வளாகத்தில் இன்று (06)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இந்திய அரசாங்கம் இலங்கைக்கு பேருந்துகள் அன்பளிப்பு
இலங்கையின் 75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 500 பேருந்துகளில், 50 பேருந்துகள்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
75 குடும்பங்களுக்கு காணி அளிப்புப் பத்திரம் கையளிப்பு
இலங்கையின் 75 ஆவது சுதந்திரதின நிகழ்வு நேற்று (04) முல்லைத்தீவு மாவட்ட நிகழ்வாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை
இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நேற்று (04) இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றும் விசேட உரை. “சங்கைக்குரிய மகா…
மேலும் வாசிக்க »