ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
இந்திய நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி புலமைப்பரிசில்
கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் முழுமையான அனுசரணையுடன் வழங்கப்படும் 200க்கும் அதிகமான புலமைப்பரிசில்களுக்கு பல்வறு மட்டங்களையும் சேர்ந்த இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மருத்துவம்/துணைமருத்துவம், நவநாகரீக வடிவமைப்பு,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மின்சார கட்டண இறுதி தீர்மானம் எடுக்க முன்னர் கலந்துரையாடுங்கள்
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் எதிர்வரும் 15 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ள இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதற்கு முன்னர் மின்சார சபை மற்றும் ஆணைக்குழு என்பன…
மேலும் வாசிக்க » - உள்நாடு
யாழில் இலங்கையின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வு
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் (11) யாழ் கலாசார நிலைய வளாகத்தில் சுதந்திர தின ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொள்வதற்கு ஜனாதிபதி ரணில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இந்தியவின் ரூ.1350 கோடி நன்கொடையில் யாழில் ‘கலாசார மத்திய நிலையம்
இந்திய அரசின், 1350 கோடி ரூபாய் நன்கொடையில் இலங்கை – யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, ‘கலாசார மத்திய நிலையம்’ இன்று (11) இந்திய மத்திய இணை அமைச்சர் கலாநிதி.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வடக்கில் மீள்குடியேற்றப்படும் குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள்
வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்றக் கொடுப்பனவாக தலா 38,000 ரூபா வீதம் வழங்கப்படும் காசோலைகள் என்பவற்றைக் கையளிக்கும் நிகழ்வு இன்று (11)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜம்இய்யத்துல் உலமா இலங்கைக்கான துருக்கி தூதுவரை சந்திப்பு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் ஊடகக் குழுவின் செயலாளருமான அஷ்-ஷைக் எம். பாழில் பாரூக்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
2023 ஹஜ் பிரயாண கொடுக்கல் வாங்கல் எதனையும் செய்ய வேண்டாம்
இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2023 ஆண்டுக்கான ஹஜ் பிரயாண ஏற்பாடுகளுக்கென எந்தவொரு முகவர் நிலையத்தையும் இதுவரை உத்தியோகபூர்வமாக நியமிக்கவில்லை என இன்று (10) தெரிவித்துள்ளது…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஏ.எச்.எம்.பௌசி பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம்
ஏ.எச்.எம்.பௌசி அவர்கள் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (09) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு உறுப்பினர் இருவரை நியமிக்க அனுமதி
அரசியலமைப்புப் பேரவை அதன் தலைவர் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் (07) பாராளுமன்றத்தில் கூடியது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சித்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பான் கி மூன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தார்
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகமும், உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் (Global Green Growth Institute (GGGI) ) தலைவருமான பான் கி மூன்,…
மேலும் வாசிக்க »