crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஜம்இய்யத்துல் உலமா இலங்கைக்கான துருக்கி தூதுவரை சந்திப்பு

இலங்கை முஸ்லிம்கள் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபம் தெரிவிப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் ஊடகக் குழுவின் செயலாளருமான அஷ்-ஷைக் எம். பாழில் பாரூக் ஆகியோர் இலங்கைக்கான துருக்கி நாட்டின் தூதுவர் திருமதி. டிமெட் செகெர்ஸியோக்ளு அவர்களை அவரது தூதரகத்தில் நேற்று (10) சந்தித்தனர்

இந்த சந்திப்பில் அண்மையில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அனுதாபத்தை இலங்கை வாழ் முஸ்லிம்கள் சார்பாக தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 2

Back to top button
error: