ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
புலம்பெயர் பறவைகள் பூங்கா மற்றும் சூழல் சுற்றுலா வலயம் திறந்துவைப்பு
கண்டி – ஹந்தானையில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா மற்றும் சூழல் சுற்றுலா (The Migratory Bird Park and Ecotourism Zone) வலயம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தேசிய மாணவர் படையணியின் வர்ணம் சூட்டும் விழாவில் ஜனாதிபதி
ஒரு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்பதற்கு ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் அவசியம் எனவும், ஒழுக்கமான சமூகத்தின் ஊடாக இலங்கையை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதற்கான திட்டங்களை அடுத்த வருடம் முதல்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வானது அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த்தின் வழிகாட்டலின் கீழ்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்தும் ஊடகக் கருத்தரங்கு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்தும் 73ஆவது ஊடகக் கருத்தரங்கு இன்று (19) ஞாயிற்றுக்கிழமை ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் கல்லூரி (தேசிய பாடசாலை யில்) நடைபெறவுள்ளது. ஹெம்மாதகம…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான செயலமர்வு
மட்டக்களப்பு மண்மனை வடக்கு பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட வியாபார ஊக்குவிப்பு செயலமர்வு நேற்று (16) பிரதேச செயலகத்தின் டேபா மண்டபத்தில்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு மஹிந்த தேசப்பிரிய விஜயம்
உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்திற்கான தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று (16) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மீடியா போரத்தின் 73ஆவது ஊடக கருத்தரங்கு ஹெம்மாதகம அல்-அஸ்ஹரில்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்தும் 73ஆவது ஊடகக் கருத்தரங்கு இம்மாதம் எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் கல்லூரி (தேசிய பாடசாலை யில்)…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
சிறைச்சாலை திறந்தவெளி பண்னையின் நெல் அறுவடை விழா
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சொந்தமான திருப்பெருந்துறை திறந்தவெளி பண்னையின் நெல் அறுவடை விழா நேற்று (15) புதன்கிழமை இடம்பெற்றது. விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு சிறைச்சாலையின்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் (13) நடைபெற்றதுடன் அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் 01. இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் வேலைதிட்டம்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி பெற்றுக் கொடுக்கும் வேலைதிட்டத்தின்போது தேவையுடைய எவரையும் தவறவிட வேண்டாமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.…
மேலும் வாசிக்க »