ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
தீக்கிரையான கப்பலை உடனடியாக ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி உத்தரவு
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் அனர்த்தத்திற்கு உள்ளான ”எக்ஸ் பிரஸ் பேர்ள்” கப்பலை, ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (01) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நீதி அமைச்சர் அலி சப்ரி – சட்ட மா அதிபர் திரு. சஞ்சய் ராஜரத்தினம் சந்திப்பு
இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்ட 48 வது புதிய சட்ட மா அதிபர் திரு. சஞ்சய் ராஜரத்தினம் அவர்களை நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (01) சந்தித்தார்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (31) நடைபெற்றதுடன் இதன்போது எடுக்கப்பட்ட முடிவுகள் 01. 1969 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சட்ட மா அதிபர் சஞ்ஜய் ராஜரட்ணம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திப்பு
இலங்கையின் 48 ஆவது சட்டமா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய் ராஜரட்ணம் அவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை நேற்று (31) அலரி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை பொலிசாரின் விடுமுறை இரத்து
இலங்கை பொலிசாரின் விடுமுறையை இம்மாதம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன…
மேலும் வாசிக்க » - Uncategorized
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று 2948 பேருக்கு கோவிட்19 தடுப்பூசி
வட மாகாண யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் 19 தடுப்பூசி மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ் இன்று (30) 2948 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என் வடமாகாண…
மேலும் வாசிக்க » - வணிகம்
கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழுவும் கொழும்பு துறைமுக நகரமும்
கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழுவின் சட்ட மூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (2021 மே 27) கையெழுத்திட்ட நிலையில், கொழும்பு துறைமுக நகர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஜூன் 4 வரை ஒத்திவைப்பு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கைது நடவடிக்கைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு (FR)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பயணக் கட்டுப்பாடு ஜூன் 7 வரை தொடர்ந்து அமுல்படுத்தப்படும்
இலங்கையில் தற்போது நாடு முழுவதும் நடைமுறையிலுள்ள பயணக் கட்டுப்பாடு ஜூன் மாதம் 7 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடர்ந்து அமுல்படுத்தப்படும் என்று கொவிட்19…
மேலும் வாசிக்க »