ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
இலங்கையில் அரச மருந்தக கூட்டுத்தாபனம் முதல் தடவையாக சேலைன் தயாரிப்பு
இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் தயாரித்த முதலாவது சேலைன் தொகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் கண்டி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை பாராளுமன்ற அமர்வு
இலங்கை பாராளுமன்ற அமர்வு இன்று (07) மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதோடு மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மரணித்த புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கல்
வெளிநாடுகளில் மரணித்த புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான இழப்பீடு, சம்பள நிலுவைக் கொடுப்பனவு மற்றும் ஏனைய நிவாரணங்கள் கையளிக்கும் நிகழ்வு வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரப்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
விரைவில் கொரியா தொழில்களுக்கு செல்லும் வாய்ப்பு – கொரியத் தூதுவர்
கொரியாவில் தொழில் புரிவதற்குத் தகைமையுடைய இலங்கை இளைஞர்கள் கொரியாவிற்கு பிரயாணிப்பதற்கான வசதிகள் விரைவில் வழங்கப்படும் என இலங்கைக்கான கொரியத் தூதுவர் வூன்ஜின் ஜியோங் நேற்று (16) வெளிநாட்டு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் சூரிய சக்தி மின்னுற்பத்தியை மேம்படுத்த இந்தியா உதவி
“சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கைத் திட்டத்துக்கு அமைய, சூரிய சக்தியிலான மின் உற்பத்தியை அதிகரித்து, தேசிய மின் கட்டமைப்புக்கு மீள்பிறப்பாக்கச் சக்திவளப் பங்களிப்பை அதிகரிக்கும் திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கடன்களை மீளப்பெறும்போது ஏற்படும் பிரச்சினைகளை குறைப்பதற்கு ஆலோசனை
கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களின் கடன்களை மீளப்பெறும்போது அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நிதி அமைச்சர் என்ற…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்
மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (17) காலை…
மேலும் வாசிக்க » - வணிகம்
தேசிய சேமிப்பு வங்கியின் 2020ஆம் ஆண்டறிக்கை பிரதமரிடம் கையளிப்பு
இலங்கை தேசிய சேமிப்பு வங்கியின் 2020ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை, வங்கியின் தலைவர் திருமதி.கேஷிலா ஜயவர்தன அவர்களினால் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் நேற்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம் எதிர்வரும் 07 திகதி
இலங்கை பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம் எதிர்வரும் 07 திகதி இடம்பெறும் அடுத்த வார பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சட்ட மா அதிபருக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி பதவி இரத்து
உடனடியாக அமுலாகும் வகையில் சட்ட மா அதிபருக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி பதவியை இரத்துச் செய்வதற்கு புதிதாக நியமிக்கப்பட்ட சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் நடவடிக்கை எடுத்துள்ளார்…
மேலும் வாசிக்க »