ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
பொதுமக்கள் சமூக இடைவெளியை பேண வேண்டும் – பொலிஸ் திணைக்களம்
கொவிட்19 தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்களுக்கு பொலிஸ் திணைக்களம் விசேட அறிவிப்பை விடுத்துள்ளது. தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணி, சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 185 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மேலும் 185 மரணங்கள் நேற்று (07) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல்…
மேலும் வாசிக்க » - விளையாட்டு
பராலிம்பிக்கில் சாதனை படைத்த வீரர்கள் பிரதமருடன் அலரி மாளிகையில் சந்திப்பு
ஜப்பான் – டோக்கியோவில் நடைபெற்ற பராலிம்பிக் 2020-இல் ஈட்டி எறிதல் போட்டியினூடாக புதிய உலக சாதனையை நிலைநாட்டி தாய்நாட்டை தங்கத்தால் அலங்கரித்த தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
உள்ளூராட்சி மன்றங்களுக்கு 25 வீதம் பெண் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்- ஐ. தே.கட்சி
பாராளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பொதுவான தேர்தல் முறையொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும், இதன் கீழ் பிரதிநிதிகளின் தெரிவு 65 வீதம் தொகுதி வாரி முறையிலும்…
மேலும் வாசிக்க » - வணிகம்
மட்டக்களப்பில் சதோச விற்பனை நிலையம் நாளை திறந்துவைக்கப்படவுள்ளது
மட்டக்களப்பு நகர் பகுதி மக்களிற்கு நிவாரண விலையில் சதோச ஊடாக அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சத்தோச விற்பனை நிலையம் நாளை (09) திறந்துவைக்கப்படவுள்ளது. வாணிக வர்த்தகத்துறை…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
2021ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46 சதவீத அதிகரிப்பு – தேசிய மகளிர் ஆணையம்
இந்தியாவில் 2021-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் (என்சிடபிள்யூ) தெரிவித்துள்ளது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் (06) இடம்பெற்றதுடன் அதில் எட்டப்பட்ட தீர்மானங்கள் 01. வெளிவிவகார அமைச்சின் அனைத்து அலகுகளும் ஒரு கட்டிடத்தில் நிறுவுதல் தற்போது வெளிவிவகார…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசின் தலைவராக ஹசன் அகுந்த், துணை தலைவர் அப்துல் கனி பரதார்
ஆப்கானிஸ்தானை ஆளப் போகும் தலைவர்களின் பட்டியலை தலிபான்கள் அறிவித்துள்ளனர். அதன்படி தலிபான் இயக்கத்தின் தலைவர் முகமது ஹசன் அகுந்த் புதிய இடைக்கால அரசின் தலைவராக இருப்பார் என்றும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 184 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மேலும் 184 மரணங்கள் நேற்று (06) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பாராளுமன்றத்தில் நிதிச் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்
இலங்கை பாராளுமன்றத்தில் இன்று (07) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிதிச் சட்டமூலம் திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. நிதிச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பின்போது எதிர்க் கட்சியின் முதற்கோலாசான்…
மேலும் வாசிக்க »