ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
இலத்திரனியல் சாதனங்கள் உட்பட பல பொருட்கள் இறக்குமதி வரையறை
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை நேற்று 2021 செத்தெம்பர் 08 அன்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில் உடனடியாகச் செயற்படும் வகையில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுடனான மற்றும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
எச்சரிக்கை இணைய தளத்தில் புதுவகையான மோசடி
இந்தியாவில் இணையவழி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதுவகையான மோசடி இணைய தளத்தில் நடைபெற்று வருவதாக பொதுமக்களுக்கு மத்திய குற்றப் பிரிவு போலீசார் எச்சரிக்கை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கைக்கான ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதுவர் – வெளிநாட்டு அமைச்சர் சந்திப்பு
இலங்கை இரு தரப்பு வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் ஆற்றல் உள்ளடங்கலான ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் உள்ள புதிய துறைகளில் ஈரானுடனான அதிகரித்த பொருளாதார ஒத்துழைப்பை வெளிநாட்டு அமைச்சர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஆயுள்வேதம், யோகா, யுனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி புலமைப்பரிசில்
2021-22 கல்வியாண்டில் ஆயுள்வேதம், யோகா, யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு/ பட்டப் பின் படிப்பு/ கலாநிதி ஆகிய கற்கை நெறிகளை தொடர்வதற்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொழும்பிலுள்ள வியட்நாம் தூதுவர் – வெளிநாட்டு அமைச்சர் சந்திப்பு
கொழும்பில் உள்ள வியட்நாம் தூதுவர் ஹோ தி தன் ட்ரூக் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை நேற்று (08) வெளிநாட்டு அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்திற்கு தாமதப்படுத்துவது சிறந்தது – விசேட வைத்தியர்
இலங்கையில் தற்போதைய கொவிட்19 தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு. கர்ப்பம் தரிக்க எதிர்பார்த்திருக்கும் பெண்கள் முடியுமானால் கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்திற்கு தாமதப்படுத்திக் கொள்வது சிறந்தது என்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 175 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மேலும் 175 மரணங்கள் நேற்று (08) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, இன்று (09)…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
இந்தியாவில் டெல்லி காவல்துறை பெண் காவலர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை
இந்தியா – டெல்லி காவல்துறையில் பணிபுரிந்த சபியா என்ற பெண், கடந்த வாரம் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். பெண் காவலர் கூட்டுப் பாலியல்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மட்டக்களப்பு மாவட்டத்தில் சத்தோச விற்பனை நிலையம் திறப்பு
மட்டக்களப்பு மாவட்ட மக்களிற்கு நிவாரண விலையில் சதோச ஊடாக அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சத்தோச விற்பனை நிலையம் ஒன்று மட்டக்களப்பு, கள்ளியங்காடு உணவுக் களஞ்சியசாலையில் இன்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நீர் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார
நீர் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது.தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள காலத்தில் நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு சலுகைக் காலத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்…
மேலும் வாசிக்க »